Categories
மாநில செய்திகள்

தீக்குளித்து வேல்முருகன் பலி: பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா வேண்டுகோள்..!!

தீக்குளித்து வேல்முருகன் பலியான நிலையில், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தீக்குளித்து இறந்தவர் ‘பழங்குடியினத்தவர்’ அல்ல….. தமிழக அரசு..!!

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடி இனத்தவர் அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதனை வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து சென்னை உயர் மன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து  விசாரிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு – பெரும் பரபரப்பு …!!

வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார்,  அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அவரும் விட்டுட்டு போயிட்டாரு!!… விரக்தியில் தீக்குளித்த பெண்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை வசித்து வருபவர் ரவி. இவரது மகள் துளசிக்கு (28) சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவர் தினசரி மதுகுடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5½ வருடங்களுக்கு முன் துளசி அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலகம் அருகே முதியவர் தீக்குளிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகம் அருகே முதியவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் பொன்னுசாமி, சுப்பிரமணி என்பவருக்கு 14 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் சென்னை தலைமைச் செயலகம் அருகே பொன்னுசாமி தீக்குளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : போராட்டத்தில் தீக்குளித்தவர் மரணம்….. முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்?….!!!!

சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதையும் மீறி தற்போதுவரை 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு…. சுப்ரீம் கோர்ட்டு முன்பு தீக்குளித்த நபர்… காரணம் என்ன…?

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த ஒரு  நபர், கோர்ட்டின் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றார்.பின்னர் அவர் திடீரென தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வீட்டின் முன்பு திடீரென தீக்குளித்த நபர்…. நலம் விசாரித்த அமைச்சர் ….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பர் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீஸ் விசாரணை செய்தபோது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் சுயேட்சையாக நிற்கிறேன் என்றும் தன்னை தேர்தலிருந்து விலகுமாறு சிலர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை […]

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன மிரட்டுறாங்க…. முதல்வர் ஸ்டாலின் வீடு அருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒரு நபர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.. இதனையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.. 40 விழுக்காடு தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.. பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற வளாகத்தில்… திடீரென தீக்குளிக்க முயன்ற நபர்… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக சட்டமன்ற வளாகத்தில் திடீரென்று ஒரு நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது காவல் துறை தடுப்பு அருகே ஒரு நபர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார். இதை கவனித்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி அவரை பத்திரமாக மீட்டனர். முதற்கட்டமாக ஊடகத்துறையின் அடையாள அட்டையை காட்டி கலைவாணர் அரங்கத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக திறக்க வேண்டும்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாட்டுவண்டி தொழிலாளி உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாட்டு வண்டிகளில் வைத்து மணலை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது ஊரில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அப்போது பாஸ்கர் “தான் எப்படியும் இறந்து விடுவதாகவும், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“எதுக்கு சமோசா விலையை ஏற்றுனீங்க”… சமோசாவுக்காக தீக்குளித்து உயிரை விட்ட வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்ட காரணத்தினால் வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அன்னூர் என்ற பகுதியில் சமோசா கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது இரண்டு சமோசாவின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. திடீரென்று கடையின் உரிமையாளர் இரண்டு சமோசாவின் விலையை உயர்த்தி 20 ரூபாய்க்கு விற்பனை செய்தார். விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாயின் விபரீத முடிவு… குழந்தைகளுக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தாய் தனது இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணனின் மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.  அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கூறியுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 5 வருடம் தான் ஆகுது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.கோவிலில் அதிமுக மூத்த நிர்வாகி தீக்குளிப்பு… பெரும் பரபரப்பு…!!!

மதுரையில் உள்ள ஜெயலலிதா கோவிலில் கட்சியின் உரிய மரியாதை கிடைக்காததால் அதிமுக மூத்த நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி… காங்கிரஸால் பெரும் பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தர மறுப்பு தெரிவித்து உறுப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிப்பதை தட்டி கேட்ட மனைவி…” மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திய கணவன்”… புதுக்கோட்டை அருகே பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் மது அருந்தி விட்டு வந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவியை கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி அருகே சுனையக்காட்டைச் சேர்ந்தவர் சேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தவல்லி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை .கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த சேகர் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மாறாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… “தந்தை ,மகன் மர்ம மரணம்” சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீயில் கருகிய நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாரி. 47 வயதான இவர் கட்டிமான பொறியாளர். இவரது மனைவி ராஜமல்லிகா வயது (38) இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகன் இருக்கிறார். இவர் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று மாலை அவர் வசித்த இரண்டாவது மாடி வீட்டிலிருந்து புகை வெளியாகியிருந்திருக்கிறது. இதனால்அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து, கிண்டி தீயணைப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்… ஏமாற்றம் ஒருபுறம்…. டிராவல்ஸ் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராவெல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர்-சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காலகட்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்  பாஸ்கர்  குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீக்குளிக்க முயன்ற விவசாயி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் உட்பட இரண்டு பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் ஒருவர் மொபட்டில் கொண்டு வரப்பட்ட பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் தீவிரமாக செயல்பட்டு தீக்குளித்ததை தடுத்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலையும் தீப்பெட்டியும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலில் தண்ணீரை ஊற்றி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் பைக்கை பறிமுதல் செய்த போலீசார்… தீக்குளித்த இளைஞர் மரணம்..!!

ஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்தவழியாக மருந்து வாங்க வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், கடும் விரக்தியடைந்த இளைஞர் முகிலன், போலீசாரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். பின்னர், அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க போகும் போது… பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… மனவேதனையில் தீக்குளித்த இளைஞர்… ஆம்பூரில் பரபரப்பு..!!

ஆம்பூர் அருகே மருந்து வாங்க போகும்போது காவலர்கள் பைக்கை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் முகிலன், பேருந்து நிலையம் நோக்கி மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார்.. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தததாக முகிலனை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபர் பைக்கை தரவில்லை என்றால் நான் […]

Categories

Tech |