Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவில் விமலமணி(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விமலமணி வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் […]

Categories

Tech |