Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு”… மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை…!!!

ஆவடியில் கணவன் மனைவியை தகராறில் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி சந்தியா. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சென்ற 6ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நந்தகுமார் மனைவியே சந்தியாவை அழைத்து இருக்கின்றார். ஆனால் சந்தியா மறுக்க கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் சந்தியா மனமுடைந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார். உடல்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அகதிகள் முகாமில் தங்கியிருந்த …. பெண்ணின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் ….!!!

அகதிகள் முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் வவுனியாவை சேர்ந்த ராணி என்பவர் குடும்பத்தினரோடு  முகாமில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று வீட்டில்  தனியாக இருக்கும்போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர்  உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இறந்தவரின் உடலை […]

Categories

Tech |