Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரட்டை குழந்தைகளோடு தீக்குளித்த தாய்… ஏக்கத்தில் இருந்த குழந்தையின்நிலைமை…காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய்  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்கியதாகக் கூறி தீக்குளித்தவர் – வாக்குமூலம்

சென்னையை அடுத்த புழல் அருகே போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வடக்கை பிரச்சினை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் பென்ஷாம் சீனிவாசனிடம்  விசாரணை நடத்தியதாகவும் அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்ததோடு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த […]

Categories

Tech |