ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பிரேம்சந்திரன்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்த ஜோதி(63) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குருசந்திரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரேம்சந்திரன் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பிரேம்சந்திரனும், அவரது குடும்பத்தினரும் உடல் முழுவதும் […]
