நீதிமன்றத்தின் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக ஒருவர் கையில் டீசலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையில் அவர் மேட்டூநன்னாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் என்பது தெரியவந்தது. இவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த […]
