மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன், ராஜேந்திரன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த காவலர்கள் அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் முத்துசாமி குடும்பத்தினரிடம் […]
