சீட்டு பணம் கொடுக்கவில்லை என்பதால் நிதி நிறுவனத்தில் தீக்குளிக்கப் போவதாக நகை கடை ஊழியர் மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் குமராட்சி மெயின் ரோடு சாலையில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம்(53). இவர் குமராட்சி பகுதியில் இருக்கின்ற நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனது மகளின் திருமண செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் ரூ 10 லட்சம் சீட்டு கட்டினார். அடுத்த மாதம் […]
