Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்”… நத்தம் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..!!

திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு க. வேட்பாளர் ஆண்டிஅம்பலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போதைய தி.மு.க. வேட்பாளராகிய ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் புதுப்பட்டி, வேலம்பட்டி, பாதசிறுகுடி, அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், மாம்பட்டி, செங்குளம், அசோக்நகர், நத்தம், கோவில்பட்டி, ஆவிச்சிபட்டி உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்ககளிடையே அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழக மக்களுக்கான நல்லாட்சி அமையும்”… வேடசந்தூர் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் எஸ்.காந்திராஜன் திண்டுக்கல் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கிராமங்கள், பேரூராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் கோட்டாநத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை மாலை அணிவித்தும், மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம்”… ஆத்தூர் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பிரச்சாரத்தின் போது பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொடங்கப்படும் என்று பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. இ.பெரியசாமி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் செட்டியபட்டி, ஸ்ரீராமபுரம், வெள்ளமடத்துப்பட்டி, கரியகவுண்டன்புதூர், சங்கரலிங்கபுரம், ராஜாபுதூர், ஆதிதிராவிடர் காலனி, குள்ளம்பட்டி, கணபதிநகர், அரசமரத்துப்பட்டி, போலியனூர், திருமலை நகர், கருப்பிபடம் ஆகிய கிராமங்களில் உதய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆட்சிக்கு வந்தவுடன் பாதாள சாக்கடை திட்டம்”… ஒட்டன்சத்திரம் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதி..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஏ.பி.காலனி, கே.கே.நகர், திருவள்ளுவர் சாலை, நகாணம்பட்டி, காந்திநகர், வள்ளுவர் நகர், சத்யாநகர் ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு ஆண்கள் கல்லூரி அமைக்கப்படும்..! கொடைக்கானல் கிராம பகுதிகளில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கொடைக்கானல் நகரம் அண்ணாநகர், மூஞ்சிக்கல், கலையரங்கம், நாயுடுபுரம், அப்சர்வேட்டரி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக கிறிஸ்தவர்கள், குறிஞ்சி ஆண்டவர் கோவில், தேவாலயங்களுக்கு வந்த பக்தர்கள் ஆகியோரிடம் தி.மு.க.வின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோடி எங்க டாடி” என்கிறார் அ.தி.மு.க. அமைச்சர்… வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்… சிங்கம்புணரியில் பரபரப்பு பிரசாரம்..!!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கம்புணரியில் 10 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரம் திறக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவாக தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பா.ஜ.க. உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்தவரை மோடியா லேடியா எனக் கேட்டார். அவர் மறைந்த பிறகு […]

Categories

Tech |