தி.மு.க. வார்டு செயலாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் சரவணன் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்கே வந்து திடீரென சரவணனை கீழே தள்ளிவிட்டு கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை […]
