Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தி.மு.க பிரமுகர்…. கோர விபத்து….!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் திமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேந்திரன்(45) என்ற மகன் இருந்துள்ளார். தி.மு.க பிரமுகரான குபேந்திரன் திருவள்ளூர் பகுதியில் இருக்கும் சினிமா திரையரங்கு, விடுதி போன்றவற்றை நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக குபேந்திரன் காரில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து குபேந்திரன் திருவள்ளூரில் இருக்கும் வீட்டிற்கு […]

Categories

Tech |