தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மருதூர் பகுதியில் தி.மு.க. பிரமுகரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழன், தினகரன் என்ற 2 மகன்களும் திவ்யபாரதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சண்முகம் சாலவாக்கம் காவல் நிலையத்திலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்நிலையில் […]
