தி.மு.க கட்சியின் உறுப்பினரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க பிரமுகரை தாக்கியுள்ளனர். அதாவது வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் நரேஷ் என்பவரை தாக்கியுள்ளனர். இவர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதில் காயமடைந்த நரேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவரை அடித்து […]
