Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தி.மு.க கவுன்சிலருக்கு கத்திக்குத்து… 6 பேர் சேர்ந்த கும்பல்… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ் …!!!

தி.மு.க கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியில் வசித்து வருபவர் வீரா (32). இவர் சமீப காலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இவர் தி.மு.கவில் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சூப்பர் […]

Categories

Tech |