தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும். இந்த பண்டிகை டிசம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அதன் பிறகு திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவானது சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த பண்டிகை வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் நிலையில், டிசம்பர் 6-ம் தேதி வரை 10 நாட்கள் […]
