பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியை கோவில் தந்தூரி சங்கரநாராயணகுரு ஏற்றினார். இந்த திருவிழா வருகிற 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இதை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம், பள்ளி வேட்டை, ஆராடம் போன்றவைகள் நடைபெறும். இந்த கொடியேற்றத் திருவிழாவில் […]
