ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்கள் மற்றும் ஸ்பாகள் 50 சதவிகித திறனுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரியானா மாநிலத்தில் முன்பை விட அதிக வேகத்தில் கொரோனா பரவி வருவதால் பள்ளிகளை திறப்பது […]
