Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பயின்று வந்தனர். இதனிடையில் ஒவ்வொரு வருடமும் கிராமப்புறம் மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருடத்துக்கு ரூபாய் 1000 என்று 4 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்பிற்காக கல்வி உதவி தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. NCERT நடத்தும் இந்த தேர்வானது இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. அதாவது முதல் கட்ட தேர்வு மாநில அளவிலும் அதில் தேர்ச்சி பெறுபவர்கள், இரண்டாவது கட்டமாக தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு வருகிற 29ம் தேதியன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 23ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த தேர்வு 29க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் […]

Categories
மாநில செய்திகள்

9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழக ஊரக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2020-2022ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தேசிய திறனாய்வு தேர்வு” சாதனை படைத்த மாணவர்…. குவியும் பாராட்டுக்கள்….!!

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவர் 10-ம் வகுப்பு (சிபிஎஸ்இ) தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அறிவாற்றல், கல்வியில் திறமை இருக்கின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மேற்படிப்பு வரை மாதந்தோறும் உதவித்தொகை கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாகுபுரம் கமலாவதி பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஆர்.சஞ்சய் என்பவர் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பிளஸ் 2 பயிலும் வரை மாதம் 1,250 ரூபாய், […]

Categories

Tech |