Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! தேர்வு விடைகள் வெளியீடு…. இதில் வெற்றி பெற்றால் 4 ஆண்டுக்கு ரூ.1000…!!!

தமிழகத்தில் மாநில அரசு சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக பெரும்பாலான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் டிச.,17ஆம் தேதி 9th மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.1500…. அக்டோபர் 15ஆம் தேதிக்கு தேர்வு மாற்றம்….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் வகுப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக…. பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு…!!!!!!

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்கான பிளஸ் 1 மாணவர்களுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகின்றது. அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது. இந்த தேர்வானது வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த எதிர்த்த ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு இந்த உறுதியை அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உடனடி தேர்வு…. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3, 5, 8 & 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 3,5,8,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி… அனைத்து வகை படிப்புகளுக்கும் திறனறித் தேர்வு கட்டாயம்… அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே இது உங்களுக்காக… கொஞ்சம் கவனிங்க… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு […]

Categories

Tech |