தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வுக்கு வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ மாணவியரிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடக்கும் இந்த தேர்வில் 1500 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மாதம் […]
