Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரம் நுழைவாயிலில்….. 45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்….. முதல்வர் திறந்து வைத்தார்….!!!!

மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை தூணை முதல்வர் மு க ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன் திறந்து வைத்தார். மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் 45 அடி உயரத்திற்கு சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பூம்புகார் என அழைக்கப்படும் தமிழகத்தின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கலகம் தமிழ் கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தரமான உணவை வழங்குவதே இலக்கு…. “நடிகர் சூரியின் உணவகத்தை திறந்த அமைச்சர்”…..!!!!

நடிகர் சூரியின் உணவகத்தை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரி குடும்பத்துக்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவகம் மூலமாக மருத்துவமனைக்கு மாதம் 7000 வருமானம் வந்தது. தற்போது அது ஒரு லட்சம் மாறியுள்ளது. குறைவான விலையில் தரமான உணவை அளிப்பதை இலக்காக கொண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Justin: பூர்வாஞ்சல் விரைவு சாலை திறப்பு… பிரதமர் மோடி…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூபாய் 22,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விரைவு சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் பிரதமர் மோடி வந்து இறங்கினார். இந்த சாலை லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கிறது.  341 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு…. புதுச்சேரியில் மொபைல் டாய்லெட்… திறந்து வைத்தார் ஆளுநர்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மொபைல் டாய்லெட்டை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். நாளை புதுச்சேரி மாநிலத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடுத்து மாசிமகம் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மொபைல் டாய்லெட் என்ற வசதியை அம்மாநில அரசு செய்துள்ளது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மொபைல் டாய்லெட் மற்றும் கிரானைட் கல் பெஞ்சுகள் போன்ற வசதிகளை பிரிமென்ட் கடற்கரையில் […]

Categories

Tech |