திறந்தவெளியில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உத்திரபிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் அங்கு பல்வேறு ஊரடங்கு தளர்வு அழிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு […]
