ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீர், ஜூலைக்கான 31.24 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடுவதாக கர்நாடகம் தகவல் அளித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை கூட்டம் அதன்தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பொது பணித்துறை கூடுதல் செயலாளர் மணிவாசகம் பங்கேற்றார். காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரும் கூட்டத்தில் […]
