திரையரங்குகளில் கூடுதல் ஒரு காட்சி போடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திரை உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தற்போது புதிதாக ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]
