Categories
தேசிய செய்திகள்

வரும் 22 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது தினசரி பாதிப்பு 17 மாதங்களுக்குப் பிறகு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 22ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் ஆடிட்டோரியம் உள்ளிட்டவை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 […]

Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட திரையரங்குகள்…. 30 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு…. மகிழ்ச்சியில் சோமாலியா மக்கள்…!!

30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் கண்டுகளித்த இரு குரும்படத்தால் சோமாலிய மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சோமாலியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரில் திரையரங்குகள் தற்கொலைப்படைத் தளங்களாக மாறியதால் அவைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கள் திறக்கப்பட்டுள்ளன. சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவின் நேஷனல் திரையரங்கில் பலத்த பாதுகாப்புகளுடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 750 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு…. ரசிகர்கள் ஏமாற்றம்…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் புது படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற தமிழ் படம் மட்டுமே வெளியிடப்பட்டது. மேலும் நேற்று குறைவான அளவிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே நேற்று ரிலீஸ் செய்யப் பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனிவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன்…. தியேட்டர்கள் திறக்க அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தியேட்டர்களை மீண்டும் திறக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். செப்டம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அறிவிக்க தொடங்கியது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு ….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு?…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனைக்குப் […]

Categories

Tech |