திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து வரும் எட்டாம் தேதி ஆலோசனை நடத்தவிருந்த மத்திய அரசு, தென்னிந்தியத் திரைப்பட உரிமையாளர்களைப் புறக்கணித்து. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொரோனா தடை உத்தரவு காரணமாக வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாமலுள்ள நிலையில் அது குறித்து வரும் […]
