கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரும், இவரது சகோதரியும் சென்ற சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கீழே தவறிவிழுந்ததில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் முருகனுக்கு பல பேரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்துக்கு காரணம் என உறவினர்கள் நம்பியதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்து உள்ளனர். இந்நிலையில் முருகன் திருமணமாகாதவர் என்பதால் […]
