Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடிகள் உடைப்பு…. இரவோடு இரவாக நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாரதி நகர் 2-ஆவது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில்  பொருளாளராக இருக்கிறார். ராஜீவ் காந்தி நகர் 1-ஆவது தெரு மெயின் ரோட்டில் சொந்தமாக வீட்டு உபயோகப்  பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில்  கே.பி.துரை கடந்த 23-ஆம்  தேதியன்று வழக்கம் போல இரவு கடையை அடைத்துவிட்டு தன்னுடைய காரை கடை முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பத்தினி என்றால் தீப்பிடிக்காது!…. மகளை எரித்துக் கொன்ற தாய்!…. சென்னையில் பகீர் சம்பவம்….!!!!

சென்னை திருவொற்றியூரில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்மநாபன் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் ஜெயலட்சுமி மீது பத்மநாபனுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே பத்மநாபன் ஜெயலட்சுமியிடம் நீ பத்தினியாக இருந்தாள் உனது இரண்டாவது கணவனுக்கு பிறந்த மகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்து நீ உண்மையாகவே பத்தினி என்றால் தீ பிடிக்காது என கூறியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமியும் அதை நிரூபிப்பதற்காக மகளின் மீது தீயை வைத்து கொளுத்தியுள்ளார். இந்நிலையில் மகள் […]

Categories
மாநில செய்திகள்

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள 3 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகியதாகவும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடுகளில் 336 குடியிருப்புகள் இருந்த நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த பகுதியில் திடீரென்று 24 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குறைகளை கேட்க வரல…! சரி செய்ய வந்து இருக்கேன்… என்னால மட்டுமே முடியும் – கெத்து காட்டிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவெற்றியூர் தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று சீமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த சீமான் கூறியதாவது, ” இங்குதான் மக்களுக்கு அதிக பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் நான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசைக்‍ கண்டித்து ஆர்ப்பாட்டம் …..!!

லாபகரத்தில் இயங்கும் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து திருவொற்றியூரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது 55 வயதுடைய தொழிலாளர்களுக்கு கட்டாயம் பணி ஓய்வு வழங்குவதை கைவிட வேண்டும். ரயில்வே வழித்தடங்களை  தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர். இதனிடையே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை 2020 திரும்பிப் பெற வலியுறுத்தியும் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக திறக்கப்பட்ட சலூன் கடை… சீல் வைத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு தடையை மீறி  திறக்கப்பட்ட முடி திருத்தும் கடைக்கு மண்டல அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர் தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் சென்னையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொற்று பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருவொற்றியூர் மாணிக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு!

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். இதன்விளைவாக நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணமடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக […]

Categories

Tech |