Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு பாரம்பரியமா ? பூப்பறிக்கும் பெண்கள்… கோவையில் கொங்கு கலாசார விழா …!!

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் “கொங்குநாட்டு பூப்பறிக்கும்” திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அதன்பின் கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அச்சம்…. நீங்க யாரும் வரவேண்டாம்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ளது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் நம்முடைய நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் இருநாட்டு பக்தர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா…!!

ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துறை கிராமத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள், ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகியவைகளில் நீர் நிரம்பி வழிந்தனர். கண்மாய் மற்றும் குளங்களில் அதிக அளவிலான மீன்கள் வரத்து இருந்ததால், கிராம மக்கள் அவற்றை பாதுகாத்து வந்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால்,  மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு வந்திருந்த மக்கள் சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா …!!

விழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் நத்தமேடு திருவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!

திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான  கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]

Categories

Tech |