Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பெரியாச்சி  அம்மன் கோவில்…. நடைபெற்ற திருவிழா…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்….!!

பெரியாச்சி  அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியாச்சி  அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தொடியேற்றத்துடன்  தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..! பக்தர்களுக்கு பிரசாதமாக சரக்கு…. கோவிலில் குவியும் குடிமகன்கள்….!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் போமா என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 2 நாள் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாத மதுவை  வாங்கிக் குடிக்கும்  வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம் ….!!

முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தயாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ஆம்  தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பெருமான் வெள்ளி வருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அன்னபட்சி  வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி காலை தேசிகரோடு பெருமாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தீ. ஊரணி கைலாச விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா…. 199 வது கந்தூரி விழா…. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு….!!

புதுச்சேரி மாவட்டம்  காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 199 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கந்தூரி விழாவானது  வெகுவிமர்சையாக ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இந்த விழா நடைபெறாத நிலையில் 199 ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு வைபவம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கோட்டையூர் கோடீஸ்வரசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நாட்களான  கடந்த 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச் 18) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பங்குனி மாத பவுர்ணமியும்,  உத்திரம் நட்சத்திரமும்  ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற இன்று  (மார்ச் 18)ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள்  முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேர்திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற  அம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உருவாட்டி பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்து வந்த  பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடிகளை […]

Categories
மாநில செய்திகள்

நாளை(மார்ச் 18) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பங்குனி மாத பவுர்ணமியும்,  உத்திரம் நட்சத்திரமும்  ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள்  முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”… மார்ச் 18ஆம் தேதி 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்த கொரோனா  3 வது  அலையின்  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழா”…. 100 தமிழக பக்தர்களுக்கு அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க இருக்கிறது. இதனையடுத்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலிகள் நடைபெற உள்ளன. இன்று இரவு 8 மணி அளவில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நாளை காலை திருவிழா திருப்பலி நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து இரவு 9 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 10 நாட்கள் பங்குனி-மாசி திருவிழா…. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!

முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி- மாசி திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள்  மாசி-பங்குனி திருவிழா  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து 16- ஆம் தேதி காலை   பால்குடம் எடுத்து நகரின் முக்கிய தெருக்கள்  வழியாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 8 உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி கொடை விழா மார்ச் 8ம் தேதி  நடைபெறுகிறது. இதனால் மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  நிறுவனங்கள்,கல்வி நிறுவங்களுக்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு  செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற மாசி திருவிழா …. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள பகைவரை வென்றான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  கும்மியாட்டம், ஒயிலாட்டம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர்  பெண்கள் இரவு முழுவதும் கும்மி கொட்டி குலவையிட்டு கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஊர் முழுவதும்  சுற்றிவந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் பழமையான உணவு…. நடைபெற்ற திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள் ….!!

மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டம் கிராமத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சமூக சுய உதவிக்குழு பயிற்சியாளர்  லட்சுமி, தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் 20-க்கும் மேற்பட்ட ‌ பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து விழாவில் காட்சிப்படுத்தினார். மேலும் 435 பேர்  […]

Categories
அரசியல்

“என்னை இயக்குவது இந்த சக்திதான்…!!” தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு…!!

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி பகவதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “அன்னை பகவதியை தரிசிக்க வந்துள்ள பக்தர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நான் புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் துணைநிலை ஆளுநராக உள்ளேன். என்னை இயக்குவது அன்னை பகவதியின் சக்திதான் நான் இங்கு ஒரு ஆளுநராக வரவில்லை அன்னை பகவதியின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தீர்த்தவாரி உற்சவம் … தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம்   சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமியநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நிறைவு நாளான நேற்று  சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி  செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சௌமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மற்றும் இரவில் தெப்ப  மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தெப்பத் திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின்  மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர்  -விசாலாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மகா  திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில்  காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மனுக்கு  வெப்பத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட மதில் சுவரில் அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். அதன் பின்னர் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து […]

Categories
உலக செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில்…..யார் யாருக்கு அனுமதி….? அமைச்சர் டக்ளஸின் தகவல்….!!!

கச்சத்தீவு திருவிழாவில் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டில் கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் மட்டுமே திருவிழாவை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது “யாழ் மாவட்ட ரீதியாக 500 பக்தர்களை அனுமதிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மீனாட்சி- சுந்தரேஸ்வரருக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட் ராமராஜ் அவரது குடும்பத்திற்கு சொந்தமான மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பிரம்மோற்சவ திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு சொக்கர்- மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில் …. சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாணம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லறையில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர்ய நாயகி அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவை, பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழா…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பூ மாலை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள களையார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூ மாலை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகர் பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொடியேற்றத்துடம் தொடங்கிய திருவிழா…. நடைபெறும் நிகழ்ச்சிகள் ….!!….!!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ராஜபாளையம்- தென்காசி சாலையில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராம ராஜா சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மகம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கொடியேற்றத்துடம்  திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10  நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தெப்ப தேரோட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சாமிக்கு அலங்கார தேரோட்டம், சப்பரத்தில் திருவீதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

28 நாட்கள் நடைபெறும் திருவிழா…. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்….!!

செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று நிறைவு பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி 28 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கியது ‌. இந்நிலையில் திருவிழாவின்  நிறைவு நாளான நேற்று திருப்பள்ளி நிகழ்ச்சி, வீதிகளில் சப்பரம் பவனி வருதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிரம்பிய கண்மாய்…. ஜோராக நடைபெற்ற மீன்பிடி திருவிழா….!!

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு ஏராளமானோர் மீன்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைப்பட்டி  கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் அங்கு அமைந்துள்ள கண்மாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில்  கிராமமக்கள் இணைந்து  மீன் பிடிக்கும் திருவிழாவை   நடத்தியுள்ளனர். இதனையடுத்து  பிரான்மலை , வையாபுரிபட்டி, ஆலம்பட்டி, தேனம்மாள்ப்படி ,முடடாக்கப்பட்டி,  பெருமாள்பட்டி, போன்ற கிராமங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் திருவிழாவில்  கலந்து கொண்டு மீன்களை பிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் கட்லா ,கெண்டை, போன்ற மீன்களை பிடித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! திருத்தணி முருகன் கோவிலில்…. இன்று படித்திருவிழா….!!!!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி இன்று திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]

Categories
உலக செய்திகள்

‘கோலாகலமாக ஆரம்பமாகிய திருவிழா’…. அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை….!!

உலகின் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவிலில் கலைத்திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு கோவில்கள் மூடப்பட்டன. அதில் கம்போடியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் கோவிலும் ஓன்று. மேலும் தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அக்கோவிலானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதிலும் அக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சர்வதேச கலைத்திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வரத்தானது  அதிகரித்துள்ளது. மேலும் அக்கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. இவ்வளவு பெருசா?…. பூஜை போட்டு அனைவரையும் கலங்கடித்த காளி பக்தர்கள்….!!!!

கொல்கத்தா மாநிலத்தில் ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் துர்கா பூஜை  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது பந்தல்கள் அமைத்து பல்வேறு விதவிதமான காளியம்மன்  சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் துர்கா பூஜை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது பெரிய சைஸ் ஆதார் கார்டு உருவாக்கி அதற்கு பக்தர்கள் காளி பூஜை செய்து வருகின்றனர். அந்த ஆதார் கார்டில் பெயர் காளி மற்றும் கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜரத்தில் வாள் திருவிழா…. கண்களை கட்டிக் கொண்டு சாகசம் செய்த வீரப்பெண்மணி….!!!

குஜராத்தில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற வாள்த்திருவிழாவில் கண்களை கட்டிக்கொண்டு இரண்டு கைகளிலும் வாளை சுழற்றி ஒரு பெண் சாதனை படைத்துள்ளார். குஜராத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராஜ்கோட் அரச குடும்பம் சார்பில் 5 நாட்களுக்கு நாள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். இந்த வாள்த்திருவிழாவில் பங்கேற்கும் போட்டியாளர் தங்களின் கண்களை கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் இரு மனிதர்களின் மீது ஏறி நின்று தங்கள் இரண்டு கைகளில் கொடுக்கப்படும் வாள்களையும் சுழற்ற வேண்டும். இந்த ஆண்டும் இதே போல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை யாரும் வர வேண்டாம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழாவையொட்டி நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) நாளை  தொடங்குகிறது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தீவிர ஊரடங்கு…. 10 நாள் தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவுவதை தடுப்பதற்காக, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை காரணமாக கொண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆகஸ்டு 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின்போது அனைத்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆடி மாதம் திருவிழா” அரசு அனுமதி கொடுக்கனும்…. பூசாரிகளின் பேரவை சார்பில் கோரிக்கை….!!

ஆடி மாதம் திருவிழா நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கிராம பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு கிராமத்தின் பூசாரிகள் பேரவையில் மாநில அமைப்பாளரான சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கிராம கோவில் பூசாரிகளுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்களை திறப்பதற்கு அனுமதி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த நாளில் தான் நடக்கும்” ஆண்கள் மட்டும் பங்கேற்கும்… வினோதமான திருவிழா…!!

அரியலூரில் உள்ள வனக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுப்பகுதியில் வனக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆயி,அய்யாவும், ஆகாய வீரன், பாதாள வீரன், நாச்சியார் அம்மன், குதிரைகள் போன்ற தெய்வங்கள் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா சித்ரா பௌர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே அந்த திருவிழாவில் பங்கேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வழிபாடு… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி நாட்டார் பேட்டையில் சிறப்பு வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதலுடன் கடந்த 13-ம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மேலும் இந்தக் கோவிலில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து மாவிளக்கு, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… பக்தர்கள் இன்றி திருவிழா… வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைகை ஆற்றில் பக்தர்கள் இன்றி பெருமாள் இறங்கினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டையில் சிறப்பு வாய்ந்த பாலகிருஷ்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நான்கு நாள்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கோவிலில் உள்திருவிழாவாக நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 17-ம் தேதி திருவிழா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் இங்க இது நடக்கும்…. அரசு கட்டுப்பாடு…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் சோழவந்தானில் ஜெர்மேனம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாவில் பல மாவட்டங்களிலிருந்து வந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதற்கிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு சில விதிமுறைகளை விதித்து. இதனையடுத்து இந்த ஆலயத்தில் திருவிழா அரசு விதித்திருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவால்… தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு… சிறப்பு தடுப்பூசி திருவிழா..!!

சிவகங்கையில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோவிலூரில் உள்ள டி.சி.பி. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி திருவிழா என்னும் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழா தொழிற்சாலை பொது மேலாளர் கணேஷ் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்று முன்தினம் தொடங்கிய திருவிழா… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு… அனைவருக்கும் பரிசோதன..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் யசோதா மணி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் ஆரம்பித்தது. இந்த திருவிழா வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழா காலை 9.30 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரை தினந்தோறும் நடைபெற உள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க சித்திரை மாசம்னா இது தான்..! கிராம மக்களின் வினோத திருவிழா… அம்மனுக்கு சிறப்பு படையல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், லாடபுரம் கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா ஊராடங்கால் கடந்த வருடம் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படவில்லை. இந்த வருடமும் கொரோனாவினால் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முயல் வேட்டை திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் அனுமதி மறுக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் அம்மாபாளையம், லாடபுரம் ஆகிய கிராமங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடத்த கூடாதுன்னு சொல்லியும் இவங்க இப்படி பண்ணுறாங்க…. கிராம நிர்வாக அலுவலர் புகார்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கோவில் திருவிழாவை நடத்திய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூரில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியிருக்கும் மக்கள் அனைவரும் மூலவரான அம்மனை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனாவின் பரவல் அதிகமாக இருப்பதால் கோவில்களில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கிராம நிர்வாகத்தின் அலுவலரான பாரதி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் அளவுக்கதிகமான கூட்டம் கூட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்த அறிவுறுத்தியிருந்தது. இதையொட்டி, தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.   அதன்படி, இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாய்குள்ள இறங்கி இத பிடிச்சு கொண்டாட்டம்…. திருவிழா…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மதுரை மாவட்டம் குன்னம்பட்டியில் மீன் பிடிக்கும் திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ராஜகிரி கண்மாயில் மீன் பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. இக்கண்மாயில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்த மழையில் நிரம்பியதில் பொதுமக்கள் மீனை பிடித்தனர். இதற்கிடையே கிராமத்து முக்கியஸ்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெள்ளைத் துண்டை அசைத்து இத்திருவிழாவை தொடக்கி வைத்துள்ளனர். இதனையடுத்து கரையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கரகம்… திரளானோர் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைக்கிராமத்தில் சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் அழகாயி ஊற்றிலிருந்து அம்மன் கரகம் அலங்கரித்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்… கொரோனா தடுப்பூசி திருவிழா…!!!

நாடு முழுவதும் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தத்ரூபமாக காட்சியளிக்கும் அம்மன்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே ஊராளிபட்டியில் சிறப்பு வாய்ந்த மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஊர்வலமாக மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன், தீவட்டி பரிவாரம் கோவிலில் உள்ள மந்தைக்கு அம்மன் வந்தடைந்தது. அதன் பின் அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மறுநாள் அக்னிசட்டி, பால்குடம், மாவிளக்கு ஆகியவை எடுத்து பக்தர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில்… வாழைப்பழம் வீசும் திருவிழா கொண்டாட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள தகட்டூரில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக ராதாகிருஷ்ண சாமியார் தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக […]

Categories
உலக செய்திகள்

ஒரு பக்கமாக மெழுகு வடிந்தால் மரணம்… வித்தியாசமாக கொண்டாடப்படும் பண்டிகை…!

பிரான்சில் மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற உணவு பொருட்களை வைத்து நம்பிக்கை கொண்ட ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில்கெலாசியஸ் எனும் போப்பாண்டவர் ரோமுக்கு வரும் ஏழை புனிதப் பயணிகளுக்கு உதவுவதற்காக மெழுகுவர்த்தி பண்டிகையின்போது தோசை போல் காணப்படும் கிரேப்ஸ் எனும் உணவை அன்னதானம் செய்து வந்தார். மெழுகுவர்த்தி பண்டிகையால் பல மூட நம்பிக்கைகளும் வளர்ந்து வருகிறது. அதனடிப்படையில் தேவாலயத்தில் இருந்து மெழுகுவர்த்தியை யார் வீட்டிற்கு அணையாது எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அந்த ஆண்டு இறக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அபாயம்… பிரபல அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து… சோகத்தில் பக்தர்கள்…!!

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் […]

Categories
ஆன்மிகம் உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” இந்த முறை திருவிழா கிடையாது…. ஏமாற்றமடைந்த இரு நாட்டு பக்தர்கள்….!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் இந்தியா, இலங்கையை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சிலுவைப்பாடு, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவார்கள். கச்சத்தீவில் வரும் பிப்ரவரி 26,27 ஆம் தேதிகளில் திருவிழா நடைபெறும் என்று இலங்கை […]

Categories

Tech |