சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” திருவிக நகரில் நோய் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையை மாற்ற முடியும் என தெரிவித்தார். அதேபோல, சென்னையில் தனிமனித இடைவெளி என்பது மிகவும் சவாலாக உள்ளது என தெரிவித்தார். இருப்பினும் மக்கள் […]
