Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்கள் மட்டும்தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட  ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நடைபெறுகிறது. இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் வருகின்ற 15-ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி மன்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இவர் என்னை ஏமாற்றி விட்டார்” இளம் பெண்ணின் ஆவேச புகார்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே அமைந்துள்ள  ஒரு கிராமத்தில்  20 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததுள்ளார். அதில் நானும் மகிழஞ்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரும் கடந்த 2  ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் நாங்கள் செல்போன் மூலம் பேசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற மருந்து கடை உரிமையாளர்….. திடீரென நடந்த கோர விபத்து…. வீர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் மருந்து கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் அமானுல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாநல்லூர் பகுதியில் மருந்து கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அமானுல்லா டீ குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அமானுல்லா  மீது பலமாக  மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமானுல்லா சம்பவ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக கிணறு மூடப்படும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…..!!!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள பெரியகுடி  கிராமத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் துரப்பண கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு அப்போது உள்ள கருவிகள் மூலம்  கிணறு  மூடப்பட்டது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் பகுதியில் சிவானந்தம் என்பவர் ரசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிவானந்தம் தனது மாட்டை அருகே அமைந்துள்ள விவசாய தோட்டத்திற்கு மேய்ப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவநாதன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்காக நடைபெற்ற நேர்காணல் முகாம்…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிகாரிகள்….!!!!

மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியன் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களின் நலனுக்காக வருவாய் துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில்  வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி தலைவர் ஜெயராமன், ராதா கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், மேலாண்மை […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: திருவாரூர் ஹைட்ரோ கார்பன் கிணறு : புதிய பணிகளுக்கு தடை ..!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகா பெரியகுடி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றை தொடங்கினார்கள்.  அந்த நேரத்தில் அதிக அழுத்தத்தின் காரணமாக அந்த கிணறு விபத்து ஏற்பட்டு, முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில கடந்த மாதத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அந்த கிணத்தை நாங்கள் மறுபடியும் சரி பண்ண போகின்றோம். சரி பண்ணுவதற்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு, அதன்படி கூட்டம் போட்டார்கள். இந்த கூட்டம் போட்டது தெரிந்துகொண்ட விவசாயிகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு நின்று சத்தம் போடாதீர்கள்…. தாய் மகனுக்கு நடந்த கொடூர சம்பவம்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

தாய் மற்றும் மகனை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சப்பாவூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று சுந்தரி வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தினகரன், அருண்குமார், வேணுகோபால் என்ற 3 பேர் சத்தம் போட்டுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு வெளியே வந்து சுந்தரி எனது  வீட்டு வாசலில் நின்று சத்தம் போடாதீர்கள் என […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும்…. மனு அளித்த மலை குறவன் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்…..!!!!

சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை சித்தமல்லி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் நொச்சியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் 12- ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு கல்லூரி சேர விண்ணப்பித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆல்பத்தை தா மீதி பணம் தருகிறேன்”…. மறுத்த ஸ்டூடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு….3 பேர் கைது….!!!!!!

வாலிபரை  அரிவாளால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் சிவபாலன் என்பவர் தனக்கு தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். இதனை கேட்ட மகேந்திரன் திருமண விழாவை போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு ஆல்பம் தயார் செய்வதற்காக 70 ஆயிரம்  ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் திருமண […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சோகமாக இருந்த 3 வயது பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

3  வயது  குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரைகளூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3  வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என் கொலுசை திரும்ப கொடு…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் சாலையில் ராஜஸ்தானை  சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்  என்பவர் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு   வெள்ளி கொலுசை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது கொலுசை மீட்க வந்துள்ளார். அப்போது அரவிந்த் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் நிலத்தை அளந்து கொடுங்க” தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய சகோதரர்கள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய அண்ணன் தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரூர்ந்தவாடி கிராமத்தில் சரவணகுமார் -ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்நிலையில் ரேவதி தங்களது நிலத்தை அளந்து தர வேண்டும் என தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன் பேரில்   தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கைலாசநாதர் கோவில் தெருவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் ஓட்டுநரான தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தினேஷ் மன்னார்குடி-கோட்டூர் செம்மொழி நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன்-மனைவி…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கணவன்-மனைவியை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணனும், வசந்தியும் கடந்த 2-ந்தேதி மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கி வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த சுகாதார நிலையம்…. அச்சத்துடன் வரும் நோயாளிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பொதக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதக்குடி, அதங்குடி, வெள்ளக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, கிளியனூர்,மேலவாளச்சேரி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெண்கள் பிரசவம் மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார நிலைய கட்டிடத்தின் உள் பகுதியில் மேற்கூரையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போட்டிகள்…. தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவன்…. குவியும் பாராட்டுகள்….!!

கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்ற பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். திருவண்ணாமலையில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருவாரூர் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிதின்நிதின் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும், யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து அதே வகுப்பில் படிக்கும் ஸ்ரீநாத் என்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு கிழக்கு கடற்கரை சாலை முதல் அண்ணா சிலை வரை உள்ள நீர் நிலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அப்பகுதியில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்”…. தலைமை தபால் நிலையம் அதிகாரி தலைமை தாங்கினார்…!!!!

தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விதமாக இந்திய தபால் துறை சார்பாக சிறப்பு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை தபால் நிலைய அதிகாரி மணிமேகலை தலைமை தாங்க நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்து மரக்கன்றுகளை கொடுத்தார். இம்முகாமில் திருவாரூர் வர்த்தக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து விவகாரம்…. “இரண்டு பேர் பணியிடை நீக்கம்”…!!!!!

திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம் சார்பாக இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் போக்குவரத்து கழக பொது மேலாளர். திருவாரூரில் இருந்து கங்காளஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், நரிமணம் வழியாக நாகூர் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக இந்த பேருந்தில் நாகூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வலுதூக்கும் போட்டி…. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு….!!

வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் சசிகுமார் என்பவர் திருப்பூர் அவினாசியில் நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் வீரர்களான விமல்ராஜ், முகிலன், விஜயகுமார் ஆகியோர் வலுதூக்கும் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதனால் வெற்றி பெற்ற வீரர்களை நேரில் அழைத்து திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பாராட்டினார். மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாகுபடி நிலத்தை மனையாக மாற்ற முயற்சி…. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு….!!

சாகுபடி நிலத்தை மனையாக மாற்ற முயற்சி நடந்ததைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளது. இதனை பலர் வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சாகுபடி நிலங்களில் சிலர் சாகுபடி செய்யாமல் அதனை தரிசு நிலமாக்கி மனையாக மாற்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராதாநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெஞ்சுவலி காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பாஸ்டினுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாஸ்டினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்கவில்லை” தற்கொலைக்கு முயன்ற பெண்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெண் கூறியதாவது, நான் மேளக்களத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெயர் மலர். நான் எனது தாய் […]

Categories
மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூலங்குடி பெருமாள் கோவில் தெருவில் கருப்பையன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையின் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்! அந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தை விளைவிக்கும் போதை பொருட்கள்…. நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்…. கலந்து கொண்ட பலர்….!!

கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினர் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கினார். இதனையடுத்து முதுகலை ஆசிரியர் கவியரசன் வரவேற்று பேசினார். மேலும் இந்த கருத்தரங்கத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பேசினார். அதில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்கள் ஒருங்கிணைந்து தீய செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்நிலையில் போதை பொருட்கள் தனி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது கார் மோதல்…. துடிதுடித்து இறந்த ஒய்வு பெற்ற ஆசிரியர்…. திருவாரூரில் கோர விபத்து….!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கம்பங்குடி அக்ரஹாரத்தெருவில் ஒய்வு பெற்ற ஆசிரியரான பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் மன்னார்குடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கம்பன்குடி ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் 2 வாலிபர்கள் மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஓட்டி வந்த கார் எதிரே வந்த பக்கிரிசாமி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களிடம் ரகளை செய்த வாலிபர்….. தட்டிக்கேட்ட காவலருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!!

காவலரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மணிகண்டன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி”….. போக்குவரத்து நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணியானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நகரில் தேரோடும் நான்கு வீதிகளை தவிர மற்ற அனைத்து சாலைகளுமே சிறியதாக இருக்கின்றது. இந்த இடங்களில் தான் காய்கறி, மளிகை கடை. துணிக்கடை, நகைக்கடை என அதிக கடைகள் இருக்கும் கடை வீதியாக இருக்கின்றது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த போக்குவரத்து வருகின்றது. இந்த கடை வீதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முன்னாள் ராணுவ வீரருக்கு….. ரூபாய் 5 லட்சம் வழங்கிய தேசிய வங்கி…. எதற்காக தெரியுமா….?

முன்னறிவிப்பின்றி பணம் பிடித்தம் செய்த வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள ஈவிஎஸ் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் தனக்கு வரும் பென்சன் தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தன்னுடைய மகளின் கல்வி செலவிற்காக  ஒரு தேசிய வங்கியில் கல்விக் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலாஜியின் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

3 வருட காதல்… மோசம் செய்த காதலன்… இளம் ஜோடி விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவில் அஜய்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் நெருங்கி பழகி இருக்கிறார்கள். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞர் எல்லை மீறி நடந்திருக்கிறார். இதனால் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த சம்பவம் பெற்றோருக்கும் தெரிந்து விடும் என்ற பயத்தில், சிறுமி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தண்ணீரில்  மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்குவளவேலி  பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் சென்ற மகன்  இருந்துள்ளார். இந்நிலையில் லாரன்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென லாரன்ஸ் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்”…. மூன்றாவது நாளாக தொடர்ந்த போராட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற ஏழாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூன்றாவது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தலைமை தாங்க துணைத் தலைவர் முருகானந்தம், இணைச்செயலாளர் சிவராஜ், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ்குமார் பதவியேற்பு”…. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்….!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ் குமார் என்பவர் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ் குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் துணை போலீஸ் ஆணையராக இருந்த நிலையில் பணி மாறுதல் பெற்று வந்திருக்கின்றார். பதவியேற்ற பின் இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது, திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்ததாக இருக்கின்றது. திருவாரூரில் பிரச்சனை பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. டிரைவரை தாக்கி பணம் பறிப்பு….போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவரை தாக்கி பணம் பறித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரிஷியூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலையரசன் தனக்கு சொந்தமான மினி லாரியில் நீடாமங்கலம் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மினி லாரியின் பின்னால் காரில் வந்து கொண்டிருந்த சர்வமான்யம் கிராமத்தில் வசிக்கும் ராஜமூர்த்தி என்பவர் காருக்கு வழிவிடும்படி ஹாரன் அடித்துள்ளார். இதனால் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி கலையரசனை கத்தியால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் நடைபெறும் சதுரங்க போட்டி…. கலந்துகொள்ளும் சிறுவர்கள்…. !!!!

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறும் சிறுவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நாளை வரை நடைபெறுகிறது. இதில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜ்ன், ரோட்டரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் மாநில துணைத்தலைவர் சீலர், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

5 நாட்களாக குளத்தில் சுற்றி திரிந்த பெண்…. காப்பகத்தில் சேர்த்த களப்பணியாளர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

குளத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட களப்பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணக்கரை கிராமம் பகுதியில் வெட்டுக்குளம் உள்ளது. கடந்த 5 நாட்களாக இந்த குளத்துக்குள் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் அங்கும், இங்கும் சுற்றி வந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை குளத்தில் இருந்து வெளியே வரும்படி கூறினர். ஆனால் அந்த பெண் குளத்தைவிட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள்”…. சரக்கு ரயிலில் சென்னைக்கு அனுப்பப்பட்டது….!!!!

நீடாமங்கலத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்காக சென்னைக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து சென்னை மாவட்டத்திற்கு அரவை செய்வதற்காக 2000 டன் நெல் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பப்பட்டது. இதனால் ராஜகோபாலபுரம், ஆதனூர், பாமணி, அரவத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை 150 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுமை […]

Categories
மாநில செய்திகள்

தியாகராஜர் கோயிலில்…. தெப்பத் திருவிழாவின்போது….திடீரென ஏற்பட்ட பயங்கர சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டதில் உள்ள  தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள கமலாலயக் குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தெப்ப திருவிழாவின் போது தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக அலங்கார தூண் தெப்பத்தின் மீது விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்… வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு…. அமைச்சர் சக்கரபாணி அதிரடி….!!!!!!!

திருவாரூர் மாவட்டம் விளமல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1072 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க திருவாரூர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால்தான் வீடு கட்ட முடியும்” அதிகாரியின் செயலால் பறிபோன வாலிபர் உயிர்…. திருவாரூரில் பரபரப்பு….!!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமுதக்குடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனுமதி கிடைத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மணிகண்டன் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு….பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.   தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்,  திமுக, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் இந்தத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை  பிடித்துள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான நிலையில் இருக்கும் பாலம்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியிலிருந்து நாலாநல்லூர் பகுதிக்கு செல்ல முள்ளியாற்றின் குறுக்கே மரப்பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“அட்சய திருதியை முன்னிட்டு ராஜகோபாலசுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா”… ஏராளமானோர் சாமி தரிசனம்…!!!!

அட்சய திருதியை முன்னிட்டு ராஜகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ராஜகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் கோவிலுக்கு எதிரே இருக்கும் அகோபில மடத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி இருக்கும் நான்கு நான்கு வீதிகளில் வீதி உலா வந்தார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி செலுத்தியும் அசல் ஆவணங்களை தராத அதிகாரிகள்”… கைது செய்ய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…!!!!

அசல் ஆவணங்களை தராததால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டு இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே இருக்கும் நெம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்து கடன் பெற்று இருக்கின்றார். கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக திருப்பி செலுத்தியும் அவருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் வீட்டு வசதி வாரியம் இழுத்தடித்து வந்தது. இதனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சாலையை சீரமைக்கக் கோரிக்கை”… நூதன முறையில் போராட்டம்…!!!!

சாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை நடத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு ஊராட்சியில் இருந்து தலைக்காடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைக்கக் கோரி பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் சீரமைக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாடைகட்டி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் ராஜா தலைமை தாங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட் மீது இருசக்கர வாகனம் மீது மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இனாம்கிளியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தினமும் கடைக்கு சென்று விட்டு மொபட்டில் தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சினேகா கோவிந்த குடியிலிருந்து தனது தந்தையுடன் மொபைட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டை காலி பண்ண சொன்னது தப்பா?…. வாடகைக்கு இருந்த வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!!!

வாடகைக்கு இருந்த நபர்  வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை ஹரிஹரசுதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரசுதன் வீட்டு வாடகை சரியாக கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு செந்தில்குமார் ஹரிஹரசுதனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து  நேற்று வீட்டை காலி செய்த ஹரிஹரசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி செந்தில்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள்

மனைவியின் இறப்பிற்கு இவர் தான் காரணம்..… “வாலிபர் வெட்டிக்கொலை”… கோட்டூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகில் மேல கண்டமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்(32). இவர் மனைவி 30 வயதுடைய ராதிகா. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் தனது 2 மகள்களுடன் தென்கோடியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ராதிகாவின் இறப்பிற்கு மேல […]

Categories

Tech |