Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ரூ.2,00,000 வரை காப்பீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு நடைபெறுகிறது. இந்த தரவு தளத்தில் வீட்டு பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், விவசாய தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கல் குவாரி தொழிலாளர்கள், பேக்கிங் செய்வோர், தச்ச வேலை செய்வோர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த பதிவினை மேற்கொள்ள […]

Categories

Tech |