மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஆனந்தி தனது கணவர் விஜயபாலனுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்தி மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]
