சென்னை, திருவான்மியூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்ததால் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது சென்னையில் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இதன் காரணமாக அந்த குடியிருப்பில் வேறு […]
