Categories
மாநில செய்திகள்

சென்னை திருவான்மியூரில்….. ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா…..!!!!

சென்னை, திருவான்மியூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்ததால் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது சென்னையில் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இதன் காரணமாக அந்த குடியிருப்பில் வேறு […]

Categories
மாநில செய்திகள்

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்….திடீர் திருப்பம்….!!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி டிக்கெட் கவுண்டரில் இருந்து 1.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணத்தை ரயில்வே ஊழியர் திருடிவிட்டு கொள்ளையர்கள் திருடி விட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர் தனது மனைவியை வரவழைத்து திருடிய பணத்தை கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 4.30 மணி அளவில் டிக்கெட் எடுப்பதற்காக பொதுமக்கள் வெகு நேரமாக […]

Categories
மாநில செய்திகள்

பட்டப்பகலில் மீனாவை கட்டிப்போட்டு…. அபேஸ் செய்த மர்ம கும்பல்….. !!!!

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் ரூபாய் 1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல், கவுன்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்துப் பூட்டி போட்டுவிட்டு சென்றது. பின்னர்  இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

மாத ஊக்கத்தொகை… “13 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும்”… நானே கண்காணிப்பேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா..? எங்க அப்பா யார் தெரியுமா..? குடிபோதையில் போலீஸிடம் தகராறு செய்த இளம்பெண்..!!

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது…!!

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது. கொரனோ காலத்தில் இன்று திருவான்மியூர் சந்தை இரண்டாக பிரித்து வைத்திருந்தார்கள்.ஒரு புறத்தில் இருந்து மீண்டும் அதனை ஒரே இடமாக மாற்றி விட்டார்கள். ஆனால் இங்கு மீண்டும் இந்த இடத்தை பொருத்தவரை அதிகமாக மழை நீர் தேங்கி தொடர்கதையாக இருக்கிறது. பொதுமக்கள் வாங்க வருபவர்கள் சிரமப்பட்டு இருப்பார்கள். அதே போல் இங்கு விற்கக்கூடிய வியாபாரிகளும் மிகச்சில மையில் இருப்பார்கள். ஒவ்வொரு நேரமும் இது ஒரு பெரிய தொடர் […]

Categories

Tech |