தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு பகுதியில் வில்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று காலை திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சை அப்பர் தமிழ் மன்றத்தினர் இணைந்து திருவாசகப் பாராயணம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி முதலில் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கி 5 மணி நேரம் விடாது திருவாசகத்தை பாராயணம் செய்யப்பட்டது. இதில் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியர் […]
