திருமண தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் திருமண புரோக்கராக இருந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் மனமுடைந்த மாரியம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சிவலிங்கத்தின் வீட்டுக்கதவு […]
