ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்துள்ள மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல். 29 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கொடு என மிரட்டி கேட்டுள்ளான். அதற்கு அவர் தர […]
