Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

150பேர் அட்மிட் ஆகிட்டாங்க…! படுக்கை வசதி இல்லை… தரையில் நோயாளிகள்… திருவள்ளூரில் திக் திக் …!!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது . சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால், இடப் பற்றாக்குறை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்து வந்த அழுகுரல்… பெற்ற தாயை வீசி சென்ற கொடூரன்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

பெற்ற மகனே இரக்கம் இல்லாமல் வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ,ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய வழியில் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சிலர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த முட்செடி புதரிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சத்தத்தை கேட்ட அவர்கள் அந்த முட்செடி புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மூதாட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தாயார் …மூதாட்டிக்கு நடந்த விபரீதம் …குடும்பத்தினற்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!!

திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு  ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து  மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள  திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதையலுக்கு ஆசைப்பட்டு….குழந்தைகளை பலிகொடுக்க முயன்ற குறிசொல்லும் தாய் …. காப்பற்றிய அக்கம் பக்கத்தினர்…!!

திருவள்ளூரில் பெற்ற குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருத்தணி சேர்ந்தவர் ஜெயந்தி (34 வயது). இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ஜெயந்தி வாரத்தில் மூன்று நாட்கள் சாமியாடி குறி சொல்லும் வேலையை செய்து வருகின்றார். அவ்வாறு குறி சொல்லும் போது அவர் கோழி போன்ற பிராணிகளை பலி கொடுத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயந்தி தனது வீட்டில் புதையல் இருப்பதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“புதையல் கிடைக்கும்” 3 பிள்ளைகளையும் இப்படி பண்ணிரலாம்…. பெற்றோர்களின் திட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ஜெயந்தி- தேவேந்திரன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயந்தி தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளையும் வரும் 13ம் தேதியன்று நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்ததால், தன்னுடைய மூன்று மகள்களையும் பூஜைக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்ததால் விரைந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரவு நன்றாக தூங்கி…. காலையில் எழுந்தவருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

இலங்கை தமிழர் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் சேகர். இவர் அப்பகுதியில் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ.2500 பணத்தையும், ரூ.1000 மதிப்புள்ள சிகரெட்களையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

300சவரன் நகை கொள்ளை…. வழிப்பறி வழக்கில் இருவர் கைது … போலீஸ் அதிரடி நடவடிக்கை …!!

ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு காவலர்கள் நகை வியாபாரியிடம் இருந்து 300 சவரன் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளுவரை சேர்ந்தவர் மகேந்திரன். திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநகை கடைகளில் நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் மகேந்திரனின் மகன் 300சவரன் நகையுடன் ஆட்டோவில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த 300சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

படிச்சும் வேலை கிடைக்கல…. ஆசிட் குடித்து தற்கொலை…. ஆவடியில் சோகம்…!!

வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்தவர் சுரேஷ் (33 வயது). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலைக்காக பல்வேறு நிறுவனங்களில் விண்ணப்பித்தும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சுரேஷின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து அவருக்கு வேலையில்லாத காரணத்தால் சரியான பெண்ணும் அமையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் என்பவர் […]

Categories
திருவள்ளூர்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…. 14 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர்…. கைது செய்த போலீசார்…!!

வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கட்டாய படுத்தி தாலிகட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு அருகே பூந்தமல்லியை சேர்ந்தவர் விஜய். இவர் கேஸ் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகின்றார். இவருடைய உறவினர் வீடு அதேபகுதியில் உள்ளது. அவ்வீட்டிற்கு சம்பவத்தன்று சென்ற விஜய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கட்டாய படுத்தி தாலி கட்டியுள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… சிறுவன் உயிரை குடித்த “ஃப்ரீ பயர்”… கொஞ்சம் கவனமா இருங்க..!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஃப்ரீ பையர் கேம் விளையாடி எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிக் கிடந்தனர். அதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால், அதற்கு அடிமையாக இருந்தவர்கள் “ஃப்ரீ பயர்” விளையாட்டுக்கு அடிமையாக மாறி உள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் அருகே பாபு என்ற தனியார் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ராகேஷ் என்ற மகன் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “5 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்”… ? மாதம் ரூ.35,100 சம்பளதில் அரசு வேலை… உடனே போங்க..!!

திருவள்ளூர் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: கிராம உதவியாளர் காலியிடங்கள்: 145 வயது வரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை கல்வி: 5ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் மிதிவண்டி ஓட்டுபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலையை செய்… கண்டித்த பெற்றோர்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் வெள்ளவேடு அருகில் சங்கர் ஆதிலட்சுமி வசித்து வந்தார். இவர்களின் மகள் சசிரேகா வயது 19. சங்கர் துணி கடையில் வேலை செய்பவர். சங்கர் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தில் வீடு சுத்தமாக இல்லாததை பார்த்து சசிரேகாவை அழைத்து என் வீடு இவர் இருக்கிறது என்று அதட்டினார். சங்கரின் அன்பை மட்டும் பார்த்தா சசிரேகா திடீரென திட்டியதை மனதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை வருது…! வாழவே புடிக்கலனு புலம்பல்… தம்பதிகளின் முடிவால் நிகழ்ந்த சோகம்…!!

குடும்பத் தகராறில் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பூபதி தாஸ் –  துர்கா. இத்தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து பூபதி தாஸுக்கும் துர்காவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம்  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பூபதி தாஸ் விஷத்தை குடித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடே நோ” சரக்கடித்து விட்டு போலீசிடம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…!!

இளம்பெண் ஒருவர் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர் நித்து(21). இவருக்கு நிகில் என்பவருடன் திருமணமான நிலையில் இவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் ஒரு வருடமாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வருட நிறைவு விழாவை முன்னிட்டு தன்னுடைய சக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தன்னுடைய ஜீப்பை எடுத்துக்கொண்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையின் பேராசை… பறிபோன உயிர்… சீல் வைத்த அதிகாரிகள்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்காமல் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி சாலை சேர்ந்தவர்கள் ராகவன்-நந்தினி தம்பதியினர். ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவற்றை சரிசெய்ய திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி ராகவனும் நிர்வாகம் கேட்ட பணத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுவே வாடிக்கையாகி போச்சு…. டயர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள  சிப்காடில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகிறது. அதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில்,தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இயற்கை உபாதைக்கு சென்ற பெண்” தவறாக நடக்க முயன்ற வாலிபர்…. கத்தியால் குத்திய பெண்ணை…. காப்பாற்றிய காவலர்…!!

தண்னிடம் தவறாக நடக்க வந்தவரை கத்தியால் குத்திய பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லி மேடு கிராமத்தில் வசிப்பவர் கௌதமி. தாய், தந்தையை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கௌதமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான அஜித் என்பவர் கௌதமியை கத்திமுனையில் மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் தனியாக இருந்த அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பால் வாங்க கடைக்கு சென்ற பெண்ணிற்கு… வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் நேர்ந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கன்னியப்பன்- கஸ்தூரி .நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கீழ்மணம்பேடு பேருந்து நிறுத்தம்  அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியில்   வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பலமாக மோதியது. இதனால் நிலை தடுமாறி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தற்காப்புக்கு மாமாவை கொலை செய்த பெண்… விடுதலை செய்த போலீஸ்…!!!

சோழவரம் அருகே தற்காப்புக்காக மாமாவை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே கௌதமி என்ற 19 வயது இளம் பெண்ணை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தவறாக நடக்க முயற்சி செய்ததால்… இளைஞரை கொலை செய்த இளம்பெண்..!!

பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கெளதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25)அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். உடனே கத்தியை பிடுங்கிய கௌதமி அஜீத்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஹீட்டர் போட சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… பார்க்கச் சென்ற கணவருக்கும் நேர்ந்த கொடுமை..!!

மின்சாரம் தாக்கி கணவன் –  மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகிலுள்ள அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜயகுமார்- சசிகலா. விஜயகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . இவர்களுக்கு விகாஷ் என்ற மகனும் ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர்.  குழந்தைகள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மேலும் விஜயகுமாரும் சசிகலாவும் விழுப்புரத்திற்கு   இன்று செல்ல முடிவு செய்திருந்தனர். இச்சூழலில் வீட்டில் உள்ள […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன்… தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு… உயிரிழந்த பரிதாபம்….!!

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்திக்கு 12 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளான். சந்தோஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ்  தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது சந்தோஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். இதைப்  பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏரிக்கு குளிக்க சென்ற நண்பர்கள்… ஆழமான பகுதிக்கு சென்றதால்… நேர்ந்த கொடுமை….!!

ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம்  பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ்குமார். சதீஷ்குமார் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வள்ளலார் நகரைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார் . இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதற்கு பெயர்தான் கணவன் மனைவி பாசம்”… சாவிலும் இணை பிரியாத முதிய தம்பதி….!!

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஏழுமலை (85)  –  ராஜம்மாள் (75). ஏழுமலை அம்பத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு  நடத்தி வந்தார். ராஜம்மாள் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தம்பதியினர் இருவருமே உடல் நிலை குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை உறவினர்கள் செய்து வந்தனர் . இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 லாரிகளுக்கு இடையே…. அப்பளமாய் நொறுங்கிய கார்…. உயிர் தப்பிய குடும்பம்…!!

இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரும்பு ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்விரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரும்பு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரில் மோதியது. இதனால் சேதமடைந்த கார் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியின் மீது இடித்தது. இதனால் காரின் முன் பகுதியும் நசுங்கியது. இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒன்றன்பின் ஒன்றாக வந்த லாரிகள் … நடுவில் வந்த கார்… சுக்குநூறாக நொறுக்கி போன காட்சி…!!!

கரும்புகள் ஏற்றி வந்த லாரிகளுக்கு நடுவில் வந்த கார் மீது பின்னால் இருந்து வந்த லாரி மோதியதால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையம் அருகே நேற்று மாலை கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. இந்த லாரிகளுக்கு நடுவில் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் பின்னால் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென காரின் மேல் வேகமாக மோதியது. இதில் காரின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்…” கல்லூரி விடுதியில் ஏற்பட்ட மோதல்”… பின்னர் நேர்ந்த விபரீதம்..!!

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் கொரட்டூர் என்ற பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த  மாணவர்கள்  தங்கி  படித்து வருகின்றனர். இங்கு பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியை  சேர்ந்த ஆதித்யா சர்மா(20) என்ற மாணவர் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை விடுதியில் உள்ள […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… விளையாடிக் கொண்டிருந்தபோது… திடீரென வந்த லாரி… சோகத்தில் பெற்றோர்..!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜெய்ஜா – ஷைன்ஷா. இத் தம்பதியினருக்கு இரண்டு வயதில் மன்சூர் உசேன் என்ற ஒரு மகன் உள்ளான்.உசேன் நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்தார் என்பவர் ஓட்டி வந்த இரும்பு லோடு ஏற்றிய லாரி எதிர்பாராதவிதமாக  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போன் முக்கியமா..? குழந்தை முக்கியமா..? பரிதாப முடிவு..!!

செல்போன் சார்ஜர் போட்டு இருந்த ஜங்ஷன் பாக்ஸ் இல் கை வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பாலவாக்கத்தில் மாரிமுத்து என்பவரின் மகன் எட்டு மாத குழந்தை மதன். அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். பணி முடித்து வந்த மாரிமுத்து வீட்டில் இரவில் செல்போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு ஜங்ஷன் பாக்சை தரையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மதன் ஜங்ஷன் பாக்ஸில் கைவைக்க திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஹேய் டூர் டூர் டூர்ர்” திருடன் ஓடியதால்…. மாட்டுவண்டி ஓடிய போலீசார்…!!

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால் மாட்டுவண்டியை போலீசாரே ஒட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மண்ல் திருடுவதாக காவல்துறையினருக்கு பதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பட்டப்பகலில் மணல் திருட்டு குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அங்கு கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இலவசமாக ரயில்வே வேலை வாங்கி தரேன்” ஆசை வார்த்தை கூறி மோசடி… மனமுடைந்த இளைஞரின் விபரீத முடிவு..!!

ரயில்வே வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார்-நதியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது . சிவக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தை சேர்ந்த 45 வயதுடைய  புஷ்பராஜ் என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு…. மின்கசிவால் எரிந்த குடிசை…. உடைந்து போன குடும்பம்….!!

மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டில்  ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர் .தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்தது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சர்வ சாதாரணமா பண்றாங்க…. வீட்டுக்கு வந்து கத்தி குத்து…. கார் ஓட்டுநர் மரணம்….!!

வீடு தேடி வந்து கார் ஓட்டுநரை குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள புதுச்சத்திரம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் அசோக்குமார் (28). நேற்றிரவு இவரது வீட்டிற்கு வந்த சதீஷ் என்பவர் இவரை வெளியே வரவழைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதனால்   அசோக்குமார் வலிதாங்காமல் துடித்தார். அவரின் அலறல்  சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அசோக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குறும்பு செய்த மகன்” செல்போன் சார்ஜரால்…. உயிரை எடுத்த அப்பா…. கொடூர சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது மகன் குறும்பு செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முத்து- நீலா. இவர்களுடைய மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீலா தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது…. பூண்டியில் உபரி நீர் வெளியேற்றம் …!!

சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கம்  அதிகரிப்பதால்  திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடி வீதமாக அதிகரித்து உள்ளது. சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று  பூண்டி. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடிவீதமாக அதிகரித்து  இருக்கிறது. பூண்டி  ஏரியின் மொத்த உயரம் 35 அடி , தற்சமயம்   33.96 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஏரியின் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை ..!!

நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் நாளை காரைக்கால், மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு…!!

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி  அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்  சென்று வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மம்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி அளவுக்கு […]

Categories
பல்சுவை வானிலை

1இல்ல, 2இல்ல…. 10மாவட்டத்துக்கு எச்சரிக்கை….. மக்களே உஷார் ….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர்  […]

Categories
சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை – ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி போரூர் மாநகரம் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது. முக்கிய சாலைகளில் […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வானிலை

தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம்  வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த தோழிகள்…!!

திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயத்தை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. வெங்காயத்தை உழைக்காமலேயே  கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல் அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக வழங்கினார். விலை உயர்வை உணர்த்தும் வகையில்  வெங்காயத்தை பரிசாக வழங்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கிய தூய்மைப் பணியாளர்…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூராட்சி  தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்புக் உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி  தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் தூய்மை பணியாளர்கள் கால்வாயில் இறங்கி அடைப்பை சரி செய்து மழை நீரை வெளியேற்றினர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் கால்வாயில்  இறங்கி அவர்கள் தூய்மைப் பணியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்…!!

திருவள்ளூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏருசிவன் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 6 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தலைவர் வெங்கடகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் கடந்த ஆறு மாத காலமாக அலுவலகம் பூட்டி இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஸ்கட்டில் கஞ்சா பதுக்கி வைத்த பெண்…!!

பூந்தமல்லி சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் தனி கிளை சிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகை பார்ப்பதற்காக அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி பிஸ்கட் பழம் ஆகியவற்றை கொண்டு சிறைக்கு வந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 தூக்கில் தொங்கிய… தனியார் நிறுவன ஊழியர்… காரணம் என்ன?… போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள தண்ணீர் குளம் என்ற கிராமத்தில் ஜோதி ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 38 வயதுடைய சந்திரசேகர் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி மாலினி என்ற மனைவி உள்ளார். சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென தனது அறைக்குள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 தடையை மீறி… கிராமசபை கூட்டம்… ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு…!!!

தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் என்ற ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து மற்றும் சமூக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா… கிராம சபை மூலம் வந்துவிடுமா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால் மட்டுமே நாடு செழிப்பாக இருக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், “கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால்தான் நாடு செழிப்பாக இருக்க இயலும்.கிராம பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மிக மோசமாக இருக்கின்றது. இந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

டாக்டர் பட்டம் இல்லை…. 5 வருடம் மக்களுக்கு சிகிச்சை… தூக்கி சென்ற போலீஸ்…!!

 டாக்டர் பட்டம் பெறாமலேய  கடந்த 5 வருடங்களாக பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி  டாக்டர் கைது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பூண்டி கிராமம் தபால் நிலைய தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். 49 வயதான அவர் அப்பகுதியிலேயே 10 வருடங்களுக்கு மேலாக மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் பி.எஸ்.சி வேதியல் பட்டதாரி, இ.சி.ஜி பயிற்சியும் முடித்துள்ளார். சீனிவாசன் முறையான டாக்டர் பட்டம் பெறாமல் கடந்த 5 வருடங்களாக பொதுமக்களுக்கு அவர் மருந்து கடையில் […]

Categories

Tech |