Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது மகளான சித்ரா என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 3-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ ராஜேஸ்வரி மீது பற்றி எரிந்தது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அழகு நிலையத்திற்கு சென்ற கல்லூரி மாணவி…. திடீரென மாயம்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தலையாரி பாளையம் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிதா சின்னகாவனம் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கவிதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மதிப்பெண் குறைவாக வரும்” 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடராஜ் நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் சதீஷ் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சதிஷ் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிக்கு சென்ற மேலாளர்…. அக்கம்பக்கதினரின் தகவல்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.1 லட்சம் திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பவானி நகர் பகுதியில் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி நாகலிங்கம் தந்து குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நாகலிங்கத்தின் வீட்டின் முன்பக்க கதவு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

மணல் கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற லாரியை அவர்கள் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் லாரியில் ஆந்திராவில் இருந்து 10 யூனிட் மணல் கடத்த முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் லாரி டிரைவரான ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடையின் பூட்டை உடைத்து செல்போன் உதிரி பாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் நெமிலிச்சேரி தேவி நகர் பகுதியில் உத்திரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநின்றவூர் பிரகாஷ் நகர் சாலையில் செல்போன் உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உத்திரமுத்து வழக்கம்போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உத்திரமுத்து அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“லாரியிலிருந்து கீழே விழுந்த ராட்சத தூண்கள்”…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்… போக்குவரத்து பாதிப்பு…!!!!

லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட ராட்சத தூண்கள் சங்கிலி அறுந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து மிகவும்  பாதித்தது. திருவள்ளூர் தலைநகரில் இருக்கின்ற ஜெ.எண் ரோட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வண்டிகள் செல்கின்றன. அதனால் இந்த சாலை பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலை பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி அருகில் சங்கிலி அறுந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்?…. ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வெங்கல் அருகே ரத்த காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை கூட்ரோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நெற்றி, உதடுகள் போன்ற பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே…! இன்று(ஜூன் -3) உங்க மாவட்டத்தில் சூப்பரான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதிங்க….!!!!!

மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுடைய பிறந்த நாளன்று பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 3ம் தேதி இன்று கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்த போட்டியானது காலை 10 மணி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி…. 3 பேர் கைது….!!

மினி லாரியில் 4 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லாரியில் 4200 கிலோ ரேஷன் அரிசி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிங்கீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த கும்பாபிஷேக திருப்பணியில் ரவி ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ரவி கோவில் அருகில் உள்ள ஒரு குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராம தண்டலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஏழுமலை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஏழுமலை திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஏழுமலையை உடனடியாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்”…. ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு….!!!!!

மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரண்வாயல் குப்பத்தில் வசித்து வருபவர் நாகேந்திரன். இவரின் மனைவி பத்மா. மகள்கள் இரண்டு பேர் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பத்மா பிரிந்து சென்றார். இதைத்தொடர்ந்து நாகேந்திரன் சென்ற 2015-ம் வருடம் ஆவடி ரெட்டிபாளையம் சின்னம்மன் கோவில் தெருவில் இருக்கும் பத்மாவின் வீட்டிற்குச் சென்று குடும்பம் நடத்துமாறு அழைத்து இருக்கின்றார். ஆனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வார்டன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வார்டன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் காசிராமன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 வருடங்களாக மத்திய புழல் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதி சிறையில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவர் புழல் சிறை வளாகத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென காசிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்” நடைபெறும் கோடைகால பயிற்சி முகாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் அதிகமான மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.  இதனை தடுப்பதற்காக நமது மாவட்டத்தில் 15 நாட்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

10 முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு….. “கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!!!

கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ மாணவியரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களே…! ஜூன் 3ஆம் தேதி மிஸ் பண்ணிடாதிங்க… மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!!!!

மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுடைய பிறந்த நாளன்று பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்த போட்டியானது காலை 10 மணி முதல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமண மண்டபத்தில்…’லிப்ட்’ அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பலி… 2 பேர் படுகாயம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் மீது வழக்குபதிவு…. 3 பேர் கைது…!!!

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெத்திக்குப்பத்தில் ஒரு திருமண மண்டபம் அமைத்துள்ளது. இந்த திருமண மண்டபம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்பவருடைய மகள் ஜெயபிரியாவுக்கு சொந்தமானது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரண்டாவது மாடியில் இருக்கின்ற உணவு கூடத்திற்கு லிப்ட் மூலமாக கேட்டரிங் பணியாளர்கள் உணவு பொருட்களை எடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் முயற்சி… 15 டன் பறிமுதல்… லாரி ஓட்டுநர் கைது…!!!

ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்துள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசம்பேட்டை அருகில் தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் ஆர்.கே பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் நரசம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருத்தணியிலிருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த லாரியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செல்வம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி என்பவரது வீட்டின் முன்பகுதியில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி செல்வம் மீது பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. சேற்றில் சிக்கியதால் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் மேட்டு தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் குடிநீர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகனான சாரதி(16) என்பவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாரதி தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சேற்றில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் மோனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆவட்டி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோனேஷை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி வேலை தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து விற்கப்படும் தடை செய்யப்பட்ட பொருட்கள்…. அபராதம் வசூலித்த அதிகாரிகள்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பது, சேமித்து வைப்பது, வினியோகிப்பது, விற்பது ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி திருமணம்…. பெற்றோர் அளித்த புகார்…. சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி….!!

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும் அதே வகுப்பில் படிக்கும் பள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென காணாமல் போனதாக அவரது தாயார் பள்ளிப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயல் வழக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கொத்தடிமையாக செங்கல்சூளையில் இருந்த 300 பேர்”…. ‘சிறகுகள் செங்கல்’ சூளைக்கு தற்போது முதலாளிகள்…!!!!

பல வருடங்களாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 300 பேர் தற்போது செங்கல் சூளைக்கே முதலாளிகள் ஆகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2019ஆம் வருடத்திற்குள் 100 குடும்பங்களை சேர்ந்த 300 பேர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டனர். கொத்தடிமையாக வேலை பார்த்த தொழிலையே அவர்களின் வாழ்வாதார தொழிலாக மாற்றியுள்ளார் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ். கொத்தடிமையிலிருந்து மீண்டு வந்தாலும் சிலர் அன்றாட வாழ்க்கைக்கும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் கஷ்டப்பட்டு வந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி… மாணவிகள் சாலையில் போராட்டம்…!!

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 464 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் நீண்ட நாட்களாக எழுந்தது. இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஜீவாவை கடந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டே நடந்த தொழிலாளி…. ரயிலில் அடிபட்டு இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலுள்ள புதுநகர் பகுதியிலிருக்கும் 5 தெருவில் 56 வயதான சீனிவாசன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் நேற்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டுள்ளர். இதனையடுத்து சீனிவாசன் தன்னுடன் கட்டிட வேலை செய்கின்ற மற்றொரு நபருடன் பேசியபடி ஆவடிலுள்ள ரயில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ்… “புத்தக கண்காட்சியில் பார்வையிட்டு வரும் ஏராளமான மக்கள்”…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் ஆபீசில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் முதலாவது புத்தக கண்காட்சி ஏப்ரல் 1-ல் தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டும் விற்பனை செய்யும் புத்தகத்திற்கு 10% தள்ளுபடி செய்யப்பட்டும் இருக்கின்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி”…. தொடங்கி வைத்த திருவள்ளூர் டிஎஸ்பி…!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் வருண்குமார் உத்தரவினால் நேற்று போலீஸ் நிலையத்தின் சார்பாக போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் பங்கேற்று, போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றனுமா…. “ரூ 5000 வேணும்”… அப்படியா சரி இருங்க கொண்டு வாரேன்… பின் நடந்த சம்பவம்..!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகில் மேலகொண்டையூர் கிராமத்தில் வசித்து வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான கோபால். இவர் வயது 32. இவர் தனது தாத்தா நாராயணரெட்டி பெயரில் இருந்த ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தனது தந்தை வாசுதேவன் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவியை  எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் கம்மவார்பாளையம் பேருந்து நிலைய தெருவில் சுரேஷ்(35) என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு  பிரசன்னா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள்  இருந்து உள்ளனர். இதில் சுரேஷ்  வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் வேலை பார்த்து வருகின்றார். பிரசன்னா எல்லாரிடம் கலகலப்பாக பேசும் பழக்கம் உள்ளவர்.இது தொடர்பாக பிரசன்னாவின்  நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவன் மனைவிக்கு இடையில்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இங்கு வழிப்பறி நடைபெறும்” ஆசிரியரை ஏமாற்றிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

ஆசிரியையை ஏமாற்றி நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேரி பிரேமா என்பவர் வசித்துவருகிறார். இவர் பாண்டேஸ்வரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி  சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர்  இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுவத்தல் உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை உங்கள் கையில் இருக்கும் பையில் வைத்துக் கொள்ளுங்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட மாணவர்கள்…. பூக்கார பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்ப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சில பேரை அழைத்து வந்து மற்றொரு பள்ளி மாணவர்களை தாக்கியதாக தெரிகிறது. அப்போது இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் அப்பகுதயில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஏன் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி வருகிறாய்” தாய்க்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பயங்கரம்….!!

மது குடித்ததை கண்டித்த தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராமதாஸ், ஜெயபால் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ராமதாசுக்கு திருமணமாகி அடுத்த வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கூலி தொழிலாளியான ஜெயபாலுக்கு இன்னும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு வருடம் ஆகியும்… “குழந்தை இல்லை”… அடிக்கடி சண்டை… மனைவி எடுத்த சோக முடிவு..!!

ஆவடி அருகே குழந்தை இல்லை என்ற காரணத்தால்  மனமுடைந்த  மனைவி     தீக்குளித்து தற்கொலை செய்து  கொண்ட  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர்  மாவட்டம்  ஆவடி  அருகே  பட்டாபிராம்  அணைக்கட்டுசேரியை   சேர்ந்த  கார்த்திக் (26) என்பவருக்கு  தேவி (24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி  ஒரு வருடம் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த  நிலையில் நேற்று  முன்தினமும் கணவன் -மனைவி   இடையை  சண்டை  ஏற்பட்டுள்ளது. இதனால்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது அல்லவா அதிசயம்…. 16 கிளைகளுடன் பனைமரம்…. கிராமத்தினரின் ஆதங்கம் என்ன?…..!!!!

பனை மரத்திற்கு கிளைகள் இல்லை என்பது இயற்கையான ஒன்று. எனினும் ஓரிரு மரங்களில் அதிசயமாக கிளைகள் முளைப்பது உண்டு. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பல்வேறு கிளைகளுடன் 2 பனை மரங்கள் இருக்கின்றன. மொத்தம் இருந்த 3 மரங்களில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பனை மரம் அழிந்து போனது. தற்போது உள்ள 2 மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில் 16 கிளைகளும் இருக்கின்றன. இதில் […]

Categories
மாநில செய்திகள்

வட கடலோர மாவட்டங்களில்…. இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழக வட கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கடும் கட்டுப்பாடு…. ஆட்சியர் உத்தரவு ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே…. இது உங்களுக்காக…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்காக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை கல்வித்தகுதி உடைய 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் குறிப்பு, ஆதார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருநங்கையிடம் ஐடியா கேட்ட முதல்வர் ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் சுய உதவி குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் பல்வேறு பெண்கள் திருநங்கைகள் தங்கள் கருத்துக்களையும், கோரிக்கைகளையும், முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரியை சேர்ந்த வசந்தி என்ற திருநங்கையுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது வசந்தி கூறியதாவது, நான் பிபிஎம் படித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். நான் திருநங்கையாக மாறி தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அப்போது, மக்கள் என்னை ஒன்பது, […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சான்றிதழ் கொடுத்தா தான் பாட்டில்….. அரசு போட்ட உத்தரவு…. குடிமகன்களுக்கு ஷாக்…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி போடாதவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

10 மற்றும் 20 ரூபாயை எடுக்க சென்ற சப் – இன்ஸ்பெக்டர்… திடீரென நடந்த சம்பவம்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் வாலிபர் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகரில்  ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான  கருணாகரபாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவேற்காட்டில் உள்ள வங்கிக்கு சென்று 1 லட்ச்சம்  ரூபாய்  பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன் பின்  வெளியே  நின்றுகொண்டிருந்த சைக்கிளில் பணப்பையை வைத்துள்ளார். இந்நிலையில்  கீழே கிடந்த  10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை கருணாகரபாண்டியன் எடுத்துள்ளார். அதன்பின் மோட்டார்  சைக்கிளில் இருந்தபணப்பை  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி தியேட்டர், டாஸ்மாக், கோவில்கள்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் கூட, சில மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், பல்வேறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகிறது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலங்கள்… அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் … திருவள்ளூரில் பரபரப்பு …!!

ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற வந்த காவல்துறையினரிடம் பெண் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்  கல்யாண குப்பம் என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஏரியில் உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேற்றபட்டு வந்தது. இந்நிலையில் கால்வாயில்  ஆக்கிரமிப்பு நிலங்கள் உள்ளதால் நீர் வெளியேறுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளனர். அப்போது அவர்களை பணி செய்ய விடாமல் அதே கிராமத்தில்  வசித்து வரும் சாந்தி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் நாளை (30ஆம் தேதி) விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் நாளை (30ஆம் தேதி) 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG BREAKING: 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 மாவட்ட மக்களே…! இன்று மழை அடிச்சி நொறுக்க போகுது…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமாரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் […]

Categories

Tech |