திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை காதலித்தது குறித்து தாய் திட்டியதால், அவருடன் சண்டையிட்ட 17 வயது சிறுமி, உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டில் சிறுமியிடம் உறவு வைத்துக் கொண்டால், திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதனால் சிறுவனுடன் உடலுறவு கொண்டதால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போக்சோ […]
