Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படி ஒரு திறமையா…! காண்போரை வியக்க வைத்த மாணவர்கள்…!

மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய காட்சி காண்போரை வியக்க வைத்தது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. அப்போட்டி சாதாரண போட்டியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியுள்ளனர். இக்காட்சி காண்போரை வியக்க வைத்தது. பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதன் பிறகு போட்டி நிறைவடைந்தவுடன் […]

Categories
பல்சுவை

மனித வாழ்க்கையை உணரவைத்த… திருவள்ளுவர் தினம்…!!!

திருக்குறள் என்பது மூலம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் அதில் அடக்கிய திருவள்ளுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வோம். திருவள்ளுவர் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திருக்குறள்தான். பள்ளிப்பருவத்தில் இருந்தே நாம் அனைவரும் திருக்குறளை கற்று வருகிறோம். மனித குலத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் திருக்குறளில் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.அப்படிப்பட்ட திருக்குறளை உலகம் மக்கள் அனைவரும் அவரவர் மொழியில் மொழிபெயர்த்து கற்று வருகிறார்கள். திருவள்ளுவர் அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுகிறார். மேலும் தமிழர்களின் ஒரு பண்பாட்டு சின்னமாகவும் திகழ்கிறார். திருவள்ளுவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருவள்ளுவர் பிறந்த தினம்” Non-Veg கிடையாது…. கமிஷனர் அதிரடி உத்தரவு….!!

வருகிற 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அன்று இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இறைச்சி கூடங்கள், இறைச்சிக் கடைகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருப்பதால் அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும். ஆடு மாடு மற்றும் இதர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறைச்சி கடைகள் அடைப்பு… ஆடிப்போன வியாபாரிகள்… சென்னையில் பரபரப்பு உத்தரவு ..!!

சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]

Categories

Tech |