Categories
மாநில செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்..!!

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி ரவியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என் சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் பள்ளி மாணவி உடல்….. பெற்றோரிடம் ஒப்படைப்பு….. போலீஸ் குவிப்பு….!!!!

திருவள்ளுவர் மாணவி உடல் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள்

திருவள்ளுவரின் திருவுருவத்தில் நடவு…… விவசாயி செய்த அசத்தல் சாதனை….. வைரலாகும் புகைப்படம்….!!!!

கும்பகோணம், மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஜி இளங்கோவன். இவர் நெல் ஜெயராமன் மீது கொண்ட ஈடுபாட்டால் 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வேளாண் சாகுபடி நிலத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படம் தெரியும் வகையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு நிறம் கொண்ட நேபாள நாட்டு சின்னார் ரகமும், மைசூர் மல்லிகை ரகத்தையும் இணைத்து குறுவை சாகுபடியில் நடவு செய்துள்ளார். தற்போது 60 நாட்களை […]

Categories
மாநில செய்திகள்

நாக தோஷம் கழிக்க ஆசிரமத்திற்கு சென்ற மாணவி….. சாமியாரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவள்ளூவர் செம்பேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு பரிகாரத்திற்காக அழைத்துச் சென்றார். அப்போது சாமியார் முனுசாமி மாணவி இரவு முழுவது இங்கு தங்கி பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி நள்ளிரவு பூஜைக்கு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அதன்பிறகு நள்ளிரவு பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி பூச்சி மருந்தை […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் ரயிலில் இளைஞனின் சாகசம்”…. நிகழ்ந்த சோகம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!!!

திருவள்ளூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை அடுத்த ஒரத்தூர் என்னும் பகுதியை சேர்ந்த நீதிதேவன் என்ற மாணவர் ரயில் விபத்து ஒன்றில் உயிரிழந்து இருக்கின்றார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் தொங்கியபடி சென்றபோது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்…! “பிரபல நாட்டில்” திருவள்ளுவர் பெயரில்… வெளியான ட்விட்டர் பதிவு….!!

அமெரிக்காவிலுள்ள சாலை ஒன்றிற்கு உலகப் பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்தின் பிரதிநிதியான டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விர்ஜினியாவிலுள்ள பேர்பெக்ஸ் என்னும் பகுதியிலிருக்கும் சாலை ஒன்றிற்கு புகழ்வாய்ந்த திருவள்ளுவரின் பெயர் சூட்டப்படவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாலை ஆங்கிலத்தில் valluvar way எனவும், தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 31ம் தேதி அன்று திருப்படி விழா மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா மற்றும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

பூண்டி அணையில் இருந்து…. வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் திறப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக  லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  இதில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்துவருவதால்  அங்குள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதில் சென்னை மக்களுக்கு குடிநீர்  வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால்  அங்குள்ள  பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இந்த தவறு நடக்க கூடாது… டிடிவி.தினகரன் கண்டனம்…!!!

தமிழகத்தில் சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு இந்நிலையில் எட்டாம் வகுப்பு ஹிந்தி […]

Categories
மாநில செய்திகள்

புரோகிதர் கெட்டப்பில் திருவள்ளுவர்… சிபிஎஸ்சி பாடத்தால் சர்ச்சை…. பல தலைவர்கள் எதிர்ப்பு …!!

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளதால் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி என பல வகையில் அமைர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணி , தலைக்கு பின்னால் அறிவொளி என அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதே இந்நிலையில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவருக்கு காவி உடையில் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“திருத்துங்கள், இல்லையேல் திருத்துவோம்”… கவிஞர் வைரமுத்து ஆவேசம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரித்துள்ளது பற்றி கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவரை பிராமணராக சித்தரிப்பு… பெரும் அதிர்ச்சி… தமிழர்கள் கொந்தளிப்பு…!!!

சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
Uncategorized

“திருவள்ளுவர் ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார்”… யார் தெரியுமா…?

உலகில் உள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர் தனது மனைவி வாசுகி காக மட்டும் நான்கடியில் பாட்டு எழுதியுள்ளார் . அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்தது இல்லை. அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர். தன் கணவர் சாப்பிடும் போது கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு […]

Categories
பல்சுவை

மனித வாழ்க்கையை உணரவைத்த… திருவள்ளுவர் தினம்…!!!

திருக்குறள் என்பது மூலம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் அதில் அடக்கிய திருவள்ளுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வோம். திருவள்ளுவர் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திருக்குறள்தான். பள்ளிப்பருவத்தில் இருந்தே நாம் அனைவரும் திருக்குறளை கற்று வருகிறோம். மனித குலத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் திருக்குறளில் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.அப்படிப்பட்ட திருக்குறளை உலகம் மக்கள் அனைவரும் அவரவர் மொழியில் மொழிபெயர்த்து கற்று வருகிறார்கள். திருவள்ளுவர் அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுகிறார். மேலும் தமிழர்களின் ஒரு பண்பாட்டு சின்னமாகவும் திகழ்கிறார். திருவள்ளுவரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவியாகிய திருவள்ளுவர்…. 3பேருக்கு நோட்டீஸ்…. தமிழக அரசு அதிரடி …!!

அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருவள்ளுவரின் உடையில் காவி வண்ணம் இருந்த  விவகாரம் தொடர்பாக விரிவுரையாளர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் சார்ந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் உடையில் முழுவதுமாக காவி வண்ணம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இதற்கான பாடப் பகுதிகளை தயாரித்த பட்டதாரி ஆசிரியர்களான சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோருக்கும்,  […]

Categories
மாநில செய்திகள்

இதுலாம் தப்பு அமைச்சரே…! இப்படியா செய்வீங்க ? டிடிவி தினகரன் வேதனை …!!

வள்ளுவப் பெருந்தகையை மதத்திற்குள் வண்ணம் பூசி அடைக்‍க முயற்சிப்பது சரியானதல்ல என்றும், தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்த தவறை சரிசெய்ய வேண்டும் எனவும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல என்றும், அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே […]

Categories
தேசிய செய்திகள்

வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! – ப. சிதம்பரம் அசத்தல் பதிவு …!!

திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்கள் காட்டுமிராண்டிகள்….. இருந்தா என்ன ? செத்தா என்ன ? கருணாஸ் ஆவேசம் …!!

திருவள்ளுவரை அவமதித்தவன் மண்ணிற்கு பாரம் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பன்முகத்தன்மையை வைத்துக்கொண்டுதான் உலக அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்றும்,  உலகிற்கு பொதுவான திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது தவறு என்றும் கருணாஸ் தெரிவித்தார்.  மேலும் திருவள்ளுவர் மீது மாட்டு சாணி அடிப்பதற்கு என்ன இருக்கு? எப்பேர்ப்பட்ட மகான் அவர், இப்படி கீழ்த்தனமானவன் இந்த மண்ணுக்கு பாரமா? இவன்  இருந்தா என்ன ? செத்தா என்ன ? இவனை பிடிக்கனும் , விசாரணை  செய்யணும். […]

Categories

Tech |