பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு […]
