Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” கொலை செய்து விடுவோம் ” மாணவரை மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதுடைய சக்திதாசன் என்ற மகன் இருக்கிறார். இவர்  செய்யாறு பகுதியில் இருக்கும் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தப் பேருந்தில் அபினேஷ், யுவராஜ் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள்  கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த தெருநாய் கும்பல் ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு ஆண்டுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டது. மேலும் இதுபோன்று தெருநாய்கள் அடிக்கடி ஆடு மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. கொடூரமாக தாக்கிய பேரன்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!

மது அருந்த பணம் தர மறுத்த மூதாட்டியை  கொடூரமாக தாக்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் பூசிமலைகுப்பம் என்ற கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாவாசை (எ) சிலம்பரசன் என்ற பேரன்  இருந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தன்னுடைய பாட்டி கோவிந்தம்மாளிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் இரும்பு கம்பியை வைத்து கோவிந்தம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

குடிக்க பணம் தராததால் பேரன் பாட்டியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலைகுப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் மது குடிப்பதற்காக கோவிந்தம்மாலிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில்  கோவிந்தம்மாள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் கோவிந்தமாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தமாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்குணம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக முனுசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இனால் முனுசாமி பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டி வைத்திருந்த ஆடுகள்…. வேட்டையாடிய தெருநாய்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு நிலத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கிருந்த தெருநாய்கள் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதே போன்று அங்கு வளர்க்கும் கோழி, ஆடுகளை தெருநாய்கள் அடிக்கடி கடித்து வருவதாக பொதுமக்கள் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மான்களை வேட்டையாடிய 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்….!!

மான்களை வேட்டையாடிவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடிஅண்ணாமலை காப்புக் காட்டில் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் சிலர் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அடிஅண்ணாமலை காப்புக்காடு பகுதியில் துப்பாக்கியால் 2 மான்களை சுட்டு வேட்டையாடிய 3 பேரை  வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவன்…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவனை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சக்திதாசன் கடந்த 24 – ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபிஷேக், யுவராஜா ஆகிய இருவர் முன்விரோதம் காரணமாக பேருந்தில் ஏறி சக்திதாசனை  சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண்கள்தான் வலிமையானவர்கள்…. நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள், உமன் எம்பவர்மெண்ட்    டிரஸ்ட் நேச குமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன், அனைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. பேரனின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது அருந்த பணம் தர மறுத்த பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய பேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலை குப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இவர் மது அருந்த கோவிந்தம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கோவிந்தம்மாளை தாக்கினார். இதுகுறித்து கோவிந்தம்மாளின் மகன் தங்கப்பன் ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் இருந்த ஐடிஐ மாணவர்…. முன்விரோதத்தால் தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை….!!

ஐடிஐ மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இவர் ஐடிஐ படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுங்கட்டூர் கிராமத்தில் வசிக்கும் அபினேஷ், யுவராஜ் ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக சக்திதாசனை பேருந்தை விட்டு கீழே இறக்கி ஆபாசமாக திட்டி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

100 நாள் வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரப்பாடி கிராமத்து சுதாகர்-தங்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம்  வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து சுதாகர்  வீட்டிற்கு  வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 10 பவுன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” எலக்ட்ரிசியன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனகால் கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரிசியனான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குடிபோதையில் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

புதருக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. அலறி அடித்து ஓடிய பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொண்டமானூர் கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விவசாய நிலத்தில் மணிலா பயிர்களை குரங்குகள் சேதம் செய்து வருவதால் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் அந்த பெண்ணை புதர் பகுதிக்கு இழுத்து சென்று வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டு அங்கிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த இருவர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்கமுகதீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூர்யா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் பழனி என்பவரை கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உரம் வாங்குவதற்காக சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரபாடி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் உரம் வாங்குவதற்காக பெரணமல்லூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து தங்கம் மகன் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை பூட்டி கொண்டு 100 நாள் வேலைக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனு அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  மங்களம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் ஒரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபம் அடைந்த பொதுமக்கள் மங்கலம்- அவலூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியை  அருகில் இருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உனக்கு திருமணம் இப்போம் வேண்டாம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன கால்  கிராமத்தில் விவசாயியான  பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் 6  மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம்   செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் 30 வயதுடைய இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் விவசாயக் கூலி வேலைக்காக சென்று விட்டு தனியாக கரும்பு தோட்டத்தின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த  வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து இறங்கிய டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள களம்பூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சசிகுமார் கடந்த 12-ந் தேதி வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து சசிகுமார் தூங்கி எழுந்து மாடி படியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மொட்டை மாடியில் இருந்து சசிகுமார் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற ஐ.டி .ஐ. முடித்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அலுமினிய சாமான்கள் ஏற்றி வந்த லாரி திடீரென சூர்யாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா தலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. வாலிபர்கள் செய்த வேலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புளியங்காடு பகுதியில் 2 ஆடுகள் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகளையும் திருடி சென்றுவிட்டனர். இதனைப் பார்த்த தோட்ட உரிமையாளர் சுரேஷ் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுயேச்சைகளின் ஆதரவால் நகராட்சியை கைப்பற்றிய திமுக….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியை சுயேட்சைகளின் ஆதரவால் திமுக கைப்பற்றியுள்ளது. வந்தவாசி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற 10 பேரில் 6 பேர் ஆதரவு தந்தால் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில்  தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென வேலு கால் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார். இந்நிலையில்  வேலுவின் அலறல்  சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி  நேரம் போராடி வேலுவை மீட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வாக்கு எண்ணப்படும்…. தீவிர கண்காணிப்பு ….மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்கு எண்ணும் மையத்தை  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் முருகேசன்  மையங்களில் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, உதவி கலெக்டர் வெற்றிவேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்…. அறிவித்த அதிகாரிகள் ….!!

வந்தவாசி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி நகர மன்ற உள்ளாட்சித் தேர்தலில் 24- வார்டுகளில் பதிவான வாக்குகளுக்கான முடிவுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 1-வது வார்டில் அ.தி.மு.க. தீபா செந்தில், 2-வது வார்டில் சுயேச்சை ஷீலா, 3-வது வார்டில் அன்பரசு, 4-வது வார்டில் பிபி ஜான், 5-வது வார்டில் ஜொஹராபிவி, 6வது வார்டில் சுயச்சை நூர் முகமது, 7-வது வார்டில் ரதி காந்தி, 8வது வார்டில் ஜெரினா, 9-வது வார்டில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாமதமான வாக்கு எண்ணிக்கை…. அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்….!!

வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 39-வது வார்டிற்கான  வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றுள்ளது. மின்னணு வாக்குகள் எண்ணுவதற்கு தாமதம் ஆனது. இந்நிலையில்   10 மணி அளவில்  மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு 10:20  வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. சேற்றில் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆதனூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஏரியில் தவறி விழுந்து அங்குள்ள சேற்றில் சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சேற்றில் சிக்கி கொண்ட வேலுவை அக்கம்பக்கத்தினர் தேடிவந்தனர். இதனையடுத்து சுமார் அரை மணி நேரம் கழித்து சேற்றில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் முபாரக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் முபாரக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குனமாகததால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் முபாரக் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் முபாரக்கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதியின் உத்தரவு…. வாலிபர் தற்கொலைக்கு முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

கோட்டு மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுசாமி, பாலச்சந்தர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எல்லப்பன், பட்டுசாமி, பாலசுந்தரம் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா ஆகியோர் மீது அதே கிராமத்தில் வசிக்கும் பரிமளா என்பவர் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற விவசாயி…. பாம்பு கடித்தால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேவனந்தல் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முகுந்தன் என்ற உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த 17-ஆம் தேதி வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த போது பாம்பு கடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் விஜயகுமாரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதி அளித்த தீர்ப்பு …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

நீதிமன்றம் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுசாமி என்ற  மகன் இருக்கிறார். இந்நிலையில் பட்டுசாமி தனது நண்பர்களான  பாலச்சந்தர், ராஜா ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த  பரிமலா  என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த பரிமலா  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாதம் தோறும் நடைபெறும் திருமுறை…. பாடி அசத்தி இசைக்கலைஞர்கள்…. குவியும் பக்தர்கள் கூட்டம்….!!

 அருணாச்சலேஸ்வரர் கோவிலில்   திருமுறை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் அருணாச்சலேஸ்வரருக்கு திருமுறை பாடல் பாடி  வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று காஞ்சிபுரம் நல்வர் நற்றமில் மன்றம் சார்பில் நடைபெற்றது. இதில் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருமுறை பாடல்களை மாலை 6 மணி முதல் 8 மணி வரை மனம் உருகி பாடி உள்ளனர். இதனையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

 வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் சாகுல் முபாரக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாகுல் முபாரக் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சாகுல் முபாரக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மகனை திட்டிய பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நூக்காம்பாடி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜயின் பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனையடுத்து விஜயை சாப்பிடவைத்து விட்டு சுப்பிரமணியும் கவிதாவும் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். இந்நிலையில் பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் இருந்த விஜய் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உதவித்தொகை விண்ணப்ப படிவங்களை கொடுத்தது ஏன்?…. அதிமுகவினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

தி.மு.க.வி.னரை கண்டித்து  அ.தி.மு.க-வினரின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு நான்கு முனை சாலையில் அ.தி.மு.க-வினரின்  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான  விண்ணப்ப படிவங்களை பொதுமக்களிடம்  கொடுத்து வாக்கு  சேகரிப்பதாகவும், இதனை கண்டிக்காத  தேர்தல் அலுவலர்கள் கண்டித்தும் இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் அ.தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர், உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தம்பி மகனுக்கு நடந்த திருமணம்…. அண்ணன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தம்பி மகனின் திருமணப் பத்திரிக்கையில் பெயர் போடாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தம்பி மகனின் திருமண பத்திரிக்கையில் சுப்பிரமணியின் பெயர் சேர்க்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி கடந்த-15 தேதி தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் தேர்தல் பணிகள்…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்….!!

வாக்கு பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேசன் அதிரடி ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், தாசில்தார் கோவிந்தராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு, தேரூர் பேரூராட்சி அலுவலர் ஜெயந்தி, உதவி அலுவலர் மணி, சூசைராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருமண பத்திரிக்கையில் பெயர் போடவில்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சுப்பிரமணியின் தம்பி மகன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணப் பத்திரிகையில் பெயர் போடாததால் சுப்பிரமணியன் விரக்தியடைந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. நிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. …. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாயாகுளம் பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி கோபித்துக்கொண்டு இரவில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின் நீண்ட நேரமாகியும் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணையத்தளத்தில் வெளியானது எப்படி….? அதிகாரி பணியிடை நீக்கம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவேஇணையதளத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12 ” ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அந்த தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளங்களில் பரவுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை குழு  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து  இணையத்தளத்தில் வெளியாயானது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமான 9 நாட்களில்…. ஓட்டம் பிடித்த புதுப்பெண்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுப்பெண் தாலியை கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சீம்பளம் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை அருகில் உள்ள அரண்வாயன் கிராமத்தில் வசிக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 6-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் யுவராஜ் கம்பெனி வேலைக்கு வழக்கம்போல் சென்றுவிட்டார். இதனையடுத்து யுவராஜின் அண்ணன் லோகநாதன் இவருக்கு பகல் 3 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொலை செய்ய முயற்சித்த வாலிபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அலத்துறை கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருண்குமார் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து வேலூர் மத்திய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த டிரைவர்…. கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பே கோபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாகரன் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் செல்போன் விற்பனைக்காக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் கருணாகரன் அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்திற்கு 2 செல்போன் வாங்கியுள்ளார். அதன்பின் கருணாகரன் அங்கிருந்து சென்று அப்பகுதியில் உள்ள முருகர் கோவிலின் அருகில் நின்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. சிக்கிய வெடி தயாரிக்க பயன்படும் பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வெடி பொருட்கள் கொண்டு சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அண்ணா நுழைவு வாயில் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை பவுடர் 25 கிலோ, கேமிக்கல் சால்ட் 25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ ஆகியவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன வாலிபர் உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சந்துரு, பூபாலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் எதிரில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அவர்களின் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சந்துரு, பூபாலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் பிரகாஷ் இந்த விபத்தில் காயமின்றி உயிர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்களே!…. இன்று இரவு 10.30 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாளை ( பிப்.16 ) பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர் ….மர்ம நபர்கள் செய்த வேலை …. போலீஸ் வலைவீச்சு ….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற  மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் கிராமத்தில் ஏகாம்பரம்-சத்யா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தம்பதியினரை பின் தொடர்ந்து   மோட்டார் சைக்கிளில் வந்த   மர்ம நபர்கள்   திடீரென சத்யாவின் கழுத்தில் இருந்த 4 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுக்குறித்து   சத்யா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர் …. திருவண்ணாமலையில் பரபரப்பு ….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சந்துரு, பூபாலன், ஆகியோருடன் சேர்ந்து காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷ், சந்துரு, பூபாலன், ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories

Tech |