Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடியவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமால்பாடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடியவரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் குண்ணகம்பூண்டி கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காவல்துறையினரை கண்டதும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கயிற்றில் தொங்கிய நிலையில் கிடந்த தலை…. தொழிலாளியின் சாவில் மர்மம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மாயமான தொழிலாளி மர்ம முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமராஜர் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள், 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் ஆடு மாடுகளை வளர்த்து விவசாய தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணியை பல்வேறு இடங்களில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருடிய 5 இருசக்கர வாகனங்கள்…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

5 இருசக்கர வாகனங்களை திருடிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காளப்புதூர் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பால்வண்டி டிரைவராக வேலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மினி வேன் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்ராவந்தவாடி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேன் திடீரென சந்திரன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாய்ச்சல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கிய மகனின் கண்ணீர் வீடியோ…. “எங்க பிள்ளையை மீட்டு தாங்க” மனு கொடுத்த பெற்றோர்….!!

உக்ரைனில் சிக்கிய மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் மகனை மீட்டுத் தர வேண்டி மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் , ஓசூர் மத்திகிரி  பகுதியில் செபஸ்டியன் ராஜ் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார் . இவர் ஓசூரிலிலுள்ள பிரபலமான கைக்கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்  . இவருடைய மகன் 27 வயதான ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ். உக்ரைனிலுள்ள கெர்சன் நகரில் மரைன் இன்ஜினியரிங் படிப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பி.எப். பணம் கிடைக்காததால்…. ஒய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஓய்வுபெற்ற வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேசவா நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியாகாருண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மபிரபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பி.எப். பணம் ரூ.30 லட்சம் கிடைக்காததால் கோர்ட்டில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மது அருந்தியதை கர்ப்பிணி மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முன்னுகொட்டாய் பகுதியில் ரேணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரேணுக்கும் முதலைமடு பகுதியில் வசிக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ரேணு மது அருந்தியுள்ளார். இதனை மனைவி பிரியா கண்டித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காட்டில் கிடந்த ஆண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆசிரியர் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமடை காப்புக்காட்டில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தச்சம்பட்டு காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிவபாலன் என்பது தெரியவந்துள்ளது. இவர் கீழ்செட்டிப்பட்டு பகுதியில் சொந்தமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து இறக்கும் கன்றுக்குட்டிகள்…. வேட்டையாடும் மர்ம விலங்கு…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்று குட்டிகள் உயிரிழந்தது. இந்நிலையில் ராதாபுரம் கிராமத்தில் வசிக்கும் மதர்ஷா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டிகளை கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலை வந்து பார்த்த போது அதில் ஒரு கன்றுக்குட்டி மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் 2 கன்று குட்டிகள் ஆபத்தான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னக்கோளாப்பாடி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி புருசோத்தமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த புருஷோத்தமன் நிலத்தில் விஷத்தைக் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் புருஷோத்தமனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற மனைவி…. கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… உறவினர்கள் போராட்டம்….!!

தாய் மற்றும்  குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆண்டாபட்டு கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான சென்னம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி சென்னம்மாலுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னமாலை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிக்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சென்னம்மாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உயிரிழந்தது. இதனால்  சென்னமாலுக்கு  திடீரென […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…. விவசாயிகளின் போராட்டம்…. வேளாண்மை அலுவலகத்தில் பரபரப்பு….!!

வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில்  கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென யூரியா அதிக விலைக்கு விற்பதாகவும், அதன்  தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் சிறப்பு பட்டாமாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கள் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.பி.ஏ. படிக்கும் சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் வேலை பார்க்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வழங்கவில்லை?…. தமிழ்நாடு வாழ்வுரிமை இயக்கத்தினரின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் ஏ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு  வீட்டுமனை வழங்கக்கோரி இந்த போராட்டம்  நடைபெற்றுள்ளது. இதில் நிர்வாகி தங்கராஜ், வெங்கடேசன், சுப்பிரமணி, ஏ.ஆரிப்,ரசூல்,செய்யது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒன்றியக்குழு கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!

ஒன்றியக்குழு அலுவலகத்தில் வைத்து  ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூடடமானது ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த  கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன்பின்னர் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தினம் …. நடைபெற்ற முகாம் …. விழிப்புணர்வை ஏற்படுத்திய நீதிபதி….!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்  மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா சார்பு நீதிபதி ஜெயவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ்குமார், ஆரணி நகராட்சி ஆணையர் பி. தமிழ்ச்செல்வி, வக்கீல் சங்க தலைவர் எஸ். ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, அரசு வக்கீல்கள் ராஜமூர்த்தி, கே. ஆர். […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு கடன்களா?…. இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில் கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற  கடன்கள் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நபர் நகரத்தில் வசித்து வந்தால் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க  வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 98 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் ….. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை ….!!

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓடுனரான  உதயா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உதயா நேற்று அரணி-வாழைப்பந்தல் சாலையில் நடந்து வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் உதயாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உதயா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் பட்டா வழங்க வில்லை ?…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பட்டா வழங்க கோரி  கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு  தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாணாபுரம் பெரிய மலைப் பாதை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எஸ். சி மற்றும் எம்.பி.சி மக்களுக்கு வீட்டு மனை பட்டா ,மின் இணைப்பு வழங்குதல் மற்றும் அப்பகுதியில்  அரசு நிலத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் ஊதியம் வழங்கப்படவில்லை?…. டெங்கு மஸ்தூர்களின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

 டெங்கு மஸ்தூர் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சுகாதாரத் துறையின் கீழ் 100-க்கும் மேற்பட்ட டெங்கு மஸ்தூர் பணியாளர்கள்   பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  ஆத்திரமடைந்த டெங்கு மஸ்தூர்கள் உடனடியாக ஊதியம் வழங்க கோரி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற வாலிபர்…. பம்புசெட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

காப்பர் ஒயரை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு செய்யாறு பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் விழி நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்மோட்டாரை இயக்க சென்ற போது பம்பு செட்டில் இருந்து மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் காப்பர் ஒயர் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நரசிம்மன் மோரணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.6,000-ஐ பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து உதயகுமாரின் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சாவில் ஏதோ மர்மம் இருக்கு” சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆராசூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை ஆராசூர்-தென்சேந்தமங்கலம் செல்லும் சாலையில் பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்கள் விநாயகம், மூர்த்தி ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை பாலத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஏழுமலையின் நண்பர்கள் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்….!!

பள்ளி, கல்லுரி முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம்  வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு  தங்கம் மற்றும் பணம்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோன தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்தத் திட்டத்தில்  விண்ணப்பித்த பெண்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பெண்களுக்கும் சேர்த்து தாலிக்கு  தங்கம் மற்றும் பணம்  வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க கோரி  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு-ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும்  மூன்றாமாண்டு என படித்து வருகின்றனர். இந்த துறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது கொலையா தற்கொலையா?…. உறவினர்கள் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அராசூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான விநாயகம், மூர்த்தி, ஆகியோருடன் சேர்ந்து அரசூர்-தென்சேர்ந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள  பாலத்தில்  நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய ஏழுமலை பாலத்தில் இருந்து  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு ஏழுமலையை  பரிசோதித்த மருத்துவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய பஸ்…. கோர விபத்தில் பறிபோன வாலிபர் உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஞானசேகர் மோட்டார் சைக்கிளில் வயலூர் கிராமத்திலிருந்து வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது மேல்மலையனூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பஸ் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆக்கிரமிப்பு நிலங்கள்….. பயிர்களை அகற்றிய அதிகாரிகள் …. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலங்களில் பயிரிடப்பட்ட  நெற்பயிர்களை ஜேசிபி  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொன்ன  மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் கௌரி தலை*-மையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலங்களை ஆய்யு  செய்தனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு நிலங்களில்  பயிரிடப்பட்ட நெற் பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள்  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விறகு வெட்ட சென்ற மூதாட்டி…. சிறுவர்களின் கொடூர செயல்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுசிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சுசிலா தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதியது டூரிஸ்ட் பஸ்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது டூரிஸ்ட் பேருந்து  மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகரன் எந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  ஞானசேகரன் வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டூரிஸ்ட் பேருந்து ஞானசேகரனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்தது ஏன்?… பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

ஏரியை அக்கிரமித்தவர்களை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெசல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20 மீட்டர் காப்பர் ஒயர் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

20 மீட்டர் காப்பர் ஒயர்  திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் நேற்று விவசாய நிலத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ப்பதற்காக சென்றுள்ளார். இப்போது அங்கு பம்புசெட்டில் வைக்கப்பட்டிருந்த 20 மீட்டர் காப்பர் ஒயர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நரசிம்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இங்குதான் சிறுத்தை இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்….!!

காட்டு பகுதியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமா தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக  அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் கன்று குட்டி ஒன்றை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது கிடந்துள்ளது. இதனை பார்த்து  வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கனவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பற்றி எரிந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவர் வாசுதேவனுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா கடந்த 18-ஆம் தேதி  உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் படுகாயமடைந்த லதாவை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து  மேல்சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான வாசுகிக்கு மட்டும் திருமணம் செமிய மங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் வாசுதேவனுக்கும் லதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த லதா கடந்த 11-ஆம் தேதி உடலில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவன்…. தலை நசுங்கி பலியான சோகம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் அசோக்குமார் கரிக்கலாம்பாடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கல்லூரி முடிந்து அங்குள்ள தனியார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொடியை அகற்றியது ஏன்?…. பா.ஜ.க.வினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

கட்சி கொடியை  அகற்றியதை  கண்டித்து பா.ஜ.க .வினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரூரில்  பா.ஜ.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பா.ஜ.க. ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிங்கம்பூண்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடியை அகற்றியதை கண்டித்தும், அந்த  மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், எஸ்.சி எஸ்.டி பிரிவு நிர்வாகி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படிதான் பயணம் செய்வேன்…. கல்லூரி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

பேருந்தில் இருந்து  நிலை தடுமாறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கழிக்கலாம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லுரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து  கல்லுரி முடித்து விட்டு அசோக்குமார் கழிக்கலாம்பட்டிக்கு  செல்லும் பேருந்தின் படிகட்டில் நின்று வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் அகற்றவில்லை?…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பள்ளி நிலத்தை ஆக்கிரமித்ததை  பொதுமக்கள் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரணம் கிராமத்தில்  பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான நிலத்தை   அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து  வீடு கட்டியுள்ளார். இதனை அகற்ற கோரி  பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத   போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அவ என் மனைவியை அடிக்கடி திட்டிட்டே இருப்பா”…. வாலிபர்களின் கூட்டு செயலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

நண்பனின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினரின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டமானது கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் கம்பெனியில் டியூட்டி  பார்த்திட வேண்டும் என்ற   ஆணையைத் திரும்பப் பெறவும், காலியிடங்கள் நிரப்புதல் நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்  பணியிட மாற்றம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் சிதைந்த நிலையில் கிடந்த வாயில்லா ஜீவன்கள்…. வேட்டையாடிய மர்மவிலங்கு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மர்ம விலங்கு கடித்ததில் 52 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒலைப்பாடி கிராமத்தில் விவசாயியான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 110 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் குடல் வெளியில் வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேலை நேரத்தை அதிகரித்தது ஏன்?…. 100 நாள் பணியாளர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காளை  7 மணிக்கு  பணிக்கு வரச்சொல்லுவதை  கண்டித்தும், வேலை நேரத்தை 9 மணியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி ஆட்சியர் காமராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பெரியநாயகி அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணியன்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இன்று சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த 108 பால்குடங்களை  கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கருவறையில் இருக்கும் அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.  அதன்பின்னர்  மாலை 6 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாட்டு வண்டி ஓட்டி வந்தவரை கைது செய்ததோடு, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடந்தவாடி வாநத்தம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவேதனை அடைந்த சண்முகசுந்தரி கடந்த 22-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் சண்முகசுந்தரியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சமமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மான்களை பிடித்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காட்டில் சில மர்ம நபர்கள் மான்களை வேட்டையாடுவதாக  வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் மான்களை வேட்டையாடுவது உறுதியானது. இதனையடுத்து மான்களை வேட்டையாடிய பிரகாஷ், படையப்பா, தீபராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள் இரண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பாரம்பரியத்தை நினைவுபடுத்துவோம் ” இப்படி ஒரு திருவிழாவா…? பள்ளியில் சிறப்பு ஏற்பாடு…!!

சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழைந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடஆண்டாப்பட்டு பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரில் பாரம்பரிய  உணவுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழா மகளிர் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்றுள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வடை, அதிரசம்,கொழுக்கட்டை,  சிமிலி உருண்டை, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பணியாரம், கேழ்வரகு அடை போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவுகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த திருவிழாவை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” இது எங்களுடைய நிலம் ” கொடூரமாக தாக்கப்பட்ட நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொடூரமாக தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தானியம்பாடியின் அருகிலுள்ள வேப்பூர் செக்கடி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சஞ்சீவ் காந்தி என்ற மகன் இருக்கிறார். செக்கடி கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சஞ்சீவ் காந்தி மற்றும் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு […]

Categories

Tech |