Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்ட குளம் கிராமத்தில் பவன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பபினேஷ், அபினேஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நர்மதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நர்மதாவை உடனடியாக மீட்டு செங்கம் அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சந்தவாசல் காவல்துறையினருக்கு சித்தூர்-போளூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வடுகசாத்து கிராமத்தில் வசிக்கும் வினோத் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட நிலப்பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழையூர் கிராமத்தை பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்டகாலமாக நிலத்தில் செல்லும் பாதையில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பழனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் உடலை கைப்பற்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போன் போட்டு அழைத்து… கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சி… 4 பேரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன். இவருடைய மகன் 20 வயதுடைய பாபு. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டராகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 42 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்… கொன்றது யார்?… வனத்துறையினர் விசாரணை..!!

கலசபாக்கம் அருகே ஏரியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே  காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள், 4 பெண்கள் உட்பட 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்துள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு நாளைக்கு 10 பேர் தான் வரனும்… அரசு மருத்துவமனையில்.… மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்..!!

அரசு ஆஸ்பத்திரியின் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் உதவிக்கு செல்லும் பயனாளிகளுக்கும் அரசு பேருந்தில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரயிலில் பயணம் செய்ய அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த அடையாள அட்டையை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

அன்னதானம் செய்ய அனுமதி பெற வேண்டும்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாளில் திருவண்ணாமலைக்கு 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கிரிவலப்பாதையில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் செய்ய விரும்புவோர் வருகின்ற ஏப்ரல் 14ம் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு…. சித்ரா பவுர்ணமி அன்று…. கிரிவலம் செல்ல அனுமதி….!!!

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16 தேதிகளில் சித்ராபவுர்ணமி வர உள்ளது. இதனால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக சித்ரா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்து மது அருந்தியுள்ளார். இதனால் பெற்றோர்கள் விஜயகுமாரை கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த விஜயகுமார் விஷத்தை குடித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் விஜயகுமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அருணகிரிசத்திரம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார் என்பதும், மேலும் கஞ்சா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 24-ந் தேதி காஞ்சனா வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காஞ்சனாவின் சேலையில் தீப்பிடித்தது. இதனால் உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காஞ்சனா அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சனாவை உடனடியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காணாமல் போன பள்ளி மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. டிரைவர் போக்சோவில் கைது….!!

பள்ளி மாணவியை கடத்தி சென்ற டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கார்ணாம்பூண்டி வசூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் இதுகுறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தானிப்பாடியை அடுத்த மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் ராஜீவ்காந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் 300 கிராம் கஞ்சா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாங்கால் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கு சாந்தி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாங்கால் சாலையில் சாந்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென சாந்தி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையூர் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் தச்சூர் கிராமத்தில் வசிக்கும் அஜித்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாராய தொழிலில் ஈடுபட்ட பெண்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சாராய தொழிலில் ஈடுபட்ட பெண்ணை குண்டர் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டைகிரிபாளையம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தி சாராய தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சாந்தியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் போலீஸ் சூப்பிரண்டு பவுன்குமார் ரெட்டி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு கிராமத்தில் சேத்துப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நம்பேடு கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷ்குமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வடமாவந்தல் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் சைக்கிளில் தண்ணீர் திறந்துவிட சென்று கொண்டிருந்தார். அப்போது அப்துல்லாபுரம் மோரணம் சாலையில் முருகன் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம்-போளூர் சாலையில் சேத்துப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தேவிகாபுரம் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஏந்தல் பைபாஸ் ஜங்ஷன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அண்ணாமலை நகர் பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பதும், மேலும் அவர் 1\2 கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற ராணுவவீரர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இராணுவவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் விடுமுறைக்கு சத்யராஜ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு தனது மனைவியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிமறித்து கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் பகுதியில் வேதமுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பூங்காவனத்தம்மாள் பெரணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருமலை பூங்காவனத்தம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அரங்கநாதன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கெங்காபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் சமத்துவபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் ஒன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை…. தனியார் பஸ்ஸை ஜப்தி செய்த கோர்ட்..!!

விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யபட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வெடால் கிராமத்தை சேர்ந்தவர்  52 வயதான மனோகர். இவர் வெடாலிலிருந்து செஞ்சிக்கு வந்த தனியார் பேருந்தில் கடந்த 2013 ம் ஆண்டு ஜூலை மாதம்  13-ம் தேதி  அன்று பயணம் செய்துள்ளார். அப்போது பென்னகர் அருகில் வரும்போது டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் படுகாயம் அடைந்த மனோகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து அவர் நஷ்ட ஈடு கேட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“படிப்பிற்கு ஏற்ற வேலை செய்யவேண்டியது தானே” வாலிபரின் விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார். தற்போது சதீஷ் ‘ஆக்டிங்’ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் மகன் சதீஷை படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்ய வேண்டியதுதானே என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த சோதனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சமுத்திரம் நகர் பகுதியில் வசிக்கும் சுபாஷினி என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சுபாஷினி வீட்டில் 10 லிட்டர் சாராயம் மற்றும் 100  கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மினிவேனில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி வேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லேரிபட்டு காலனி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நடுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் மினிவேனில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்துள்ளார். இந்த வேனில் ஏறிய சங்கர் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த செய்திகேட்டு ….. அதிர்ச்சியில் மகனும் மரணம் ……தி . மலையில் நடந்த சோகம்….!!

தந்தை இறந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் மகனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணா நகரில் 92 வயதான முதியவர் வடிவேல் வசித்து வந்துள்ளார். இவரது மகன் 38 வயதான நாராயண மூர்த்தி என்பவர். இந்நிலையில் நேற்று முன்தினம்  வடிவேல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். உடனே மகன் நாராயணமூர்த்திக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு எதிர்பாராமல் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதுபோதையில்….. அரக்கனாக மாறி…. சொந்த மகளையே சீரழித்த தந்தை….. அதிரடி கைது….!!

காவலாக இருக்க வேண்டிய   தந்தையே சொந்த  மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் போதைக்கு அடிமையாகி உள்ளார் . அந்த நபரின் மனைவி சமீபத்தில்தான் இறந்துள்ளார். அவருக்கு 19 வயதில் ஒரு மகனும்,  17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருந்துள்ளனர். அவர் மனைவி இறந்தபின் மகன்,  மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி…. மாணவியை ஏமாற்றிய பஸ் டிரைவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் முருகன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை மருத்துவர் பரிசோதனை செய்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காவலாக இருக்க வேண்டிய தந்தையே இப்படி செய்யலாமா….? மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகளும் உள்ளனர். இதனையடுத்து மனைவி இறந்தபின் அந்த நபர் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தந்தை இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி…. மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு நாராயணமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் நாராயணமூர்த்தியை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 பேர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெளுங்கனந்தல் கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் கீழ்பென்னாத்தூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள ஒரு கடையில் தர்பூசணி செடிக்கு பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சம்பத் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் கிராமத்தில் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளாகுளம் கிராமம் கூட்டு சாலை அருகில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசன் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமதி தன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி சென்ற முதல் நாளிலேயே…. 3 வயது சிறுவனுக்கு நடந்த சம்பவம்…. கதறி அழுத பெற்றோர்….!!

பள்ளி சென்ற முதல் நாளிலேயே வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொருக்காத்தூர் கிராமத்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ், சர்வேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமிரி மரத்தூர் கிராமத்தில் வசிக்கும் நடராஜன் என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்துள்ளார். இதனையடுத்து அதனை காயவைத்து பொட்டலம் கட்டி நிலத்தில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த அரசு பேருந்து…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாமண்டூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து காமராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காமராஜை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை திரும்ப செலுத்த முடியாமல் மாணிக்கம் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணிக்கம் திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாணிக்கத்தை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் சிக்கி…. 4 வயது சிறுவன் தலை நசுங்கி பலி…. முதல் நாளே நடந்த சோகம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கொருக்காத்துர் கிராமத்தில் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே 4 வயது சிறுவன் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி அவருடைய மகன் சர்வேஷ். இவர் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் பள்ளி நேரம் முடிந்து மீண்டும் பள்ளி வாகனத்தில் வந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். முதல் நாள் என்பதால் வேன் வரும் நேரம் குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் இறங்கிய பின்னர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உணவு தானியங்களில் கலந்து வைத்த விஷம்…. பரிதாபமாக இறந்த 4 மயில்கள்…. விவசாயி கைது….!!

நிலத்தில் எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழாத்தூர் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் பயிர்கள் சேதம் ஆகாமல் இருக்க விளைநிலத்தில் உணவு தானியங்களுடன் விஷத்தை கலந்து வைத்துள்ளார். இந்நிலையில் விஷம் கலந்த உணவு தானியங்களை சாப்பிட்ட 4 மயில்கள் நிலத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து இறந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டிரைவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடக்கல் பகுதியில் தில்லைஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தில்லைஆனந்தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தில்லை ஆனந்தனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தில்லை ஆனந்தனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் கூட்ரோட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் தண்ணீர் எடுத்துட்டு வரேன்” திடீரென மாயமான இளம்பெண்…. தேடும் பணியில் போலீஸ்….!!

நகை கடைக்கு தாயாருடன் சென்ற இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் செய்யாறில் வசிக்கும் தனது உறவினர்கள் வீட்டிற்கு தனது தாயாருடன் சென்றிருந்தார். அப்போது இளம் பெண்ணுக்கும் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்த போது திருமண நகை வாங்க செய்யாறு டவுனில் உள்ள நகைக் கடைக்கு இளம்பெண் தனது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய பெண்கள் உள்பட 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. தலை நசுங்கி பலியான தந்தை, மகன்…. திருவண்ணாமலையில் நடந்த சோகம்….!!

டிராக்டர் மோதியதில் தந்தை, மகன் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டி.கல்லேரி கிராமத்தில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெசிகா என்ற மகளும், செந்தூர் பாண்டியன்,லோகேஸ்வரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஜெசிகா வாழாவெட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பும், செந்தூர்பாண்டியன் டி.கல்லேறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: திருவண்ணாமலையில் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

கடந்த 2 வருடங்களுக்கு பின் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கிரிவலம் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சாண்டி வழக்கம்போல் சுவரொட்டிகளை ஒட்டும் பணிக்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது திடீரென சைக்கிள் பழுதடைந்தது. இதனால் அங்குள்ள ஒரு கடை ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி பழுது பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் மணிகண்டனுக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மனமுடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு […]

Categories

Tech |