விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்ட குளம் கிராமத்தில் பவன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பபினேஷ், அபினேஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நர்மதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நர்மதாவை உடனடியாக மீட்டு செங்கம் அரசு […]
