Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மருத்துவ உதவியாளர் தைரியம்”…108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்…!!!!!!!

பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் சிவா-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த சத்யா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சத்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில்  சத்யாவிற்கு ஆம்புலன்சில் செல்லும் போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்றி ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்    சத்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம்  பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  செல்போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக பணம்  சம்பாதிக்கலாம் என்றும், அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது  நீங்கள் பணம் செலுத்தி  பணி செய்தால்   அந்த பணம் கூடுதலாக வரும் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அம்மாபாளையம் பகுதியில் எரியாமல் உள்ள தெருவிளக்குகள்”…. மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி மக்கள் போராட்டம்….!!!!!

அம்மாபாளையம் பகுதியில் மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தை நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் அருகே இருக்கும் அம்மாபாளையம் கிராமத்தில்  ஏ.எஸ்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சில மாதங்களாகவே எரியாமல் இருந்து வருகின்றது. இது பற்றி பொதுமக்கள் ஊராட்சி தலைவர் மூலம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகின்றது. ஆகையால் அப்பகுதி மக்கள் நேற்று இரவு எரியாமல் இருந்த மின் கம்பங்களில் தீபந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். இது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம்…. “14ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால செம்பு உலோகங்கள் கண்டெடுப்பு”….!!!!!!

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்புப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே வீடு கட்டுவதற்காக முனுசாமி என்பவர் பள்ளம் தோன்றியுள்ளார். மூன்று அடிக்கு பள்ளம் தோண்டியபோது உலோகத்தால் ஆன செம்பு பாத்திரம் கிடைத்துள்ளது. ஆனால் முனுசாமியின் மனைவி சகுந்தலா யாருக்கும் தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு இதுபற்றி தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆரணி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், போலீஸார் சகுந்தலாவின் வீட்டிற்குச் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” கண்டுபிடிக்கப்பட்ட கற்கால குழிகள்…. கள ஆய்வு செய்த மரபுசார் அமைப்பு தலைவர்….!!!!

மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் கள ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் மழைநீர் தேங்கும்படி சுனைகள் காணப்பட்டது. இதனை சுற்றி  கற்கால மனிதர்கள் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய சிறு சிறு குழிகள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்கால மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை தீட்டுவதற்கு நீர் தேவைப்படும். இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குற்றவாளியை காட்டி கொடுத்தால் 50 லட்ச ரூபாய் பரிசு” சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் அதிரடி அறிவிப்பு …..!!!!

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எஸ். ஐ. டி. மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  ஆனால் இதுவரை குற்றவாளி  கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.எனவே நமது மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான காதலர்கள்…. கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மின்வாரிய கோபுரத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசன்குப்பம் கிராமத்தில் இன்பராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெல்லிபாபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார்கள். இதனையடுத்து மாயமான இருவரும் கடந்த 21-ந் தேதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாரியமங்கலம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கநாதன் டிராக்டரில் நாரியமங்கலத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நாரியமங்கலம் அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதி உத்தரவு…. கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு….!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்காலில் அண்ணா நுழைவாயில் அருகே கிரிவலபாதை இணையுமிடத்தில் திமுக சார்பாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க திமுக நடவடிக்கை எடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாதிரி கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக 100 நாள் வேலை எங்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து நாங்கள் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் 100 நாள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து-ஆட்டோ…. 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ்பென்னாத்தூர்-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தும் எதிரே கீழ்பென்னாத்தூரை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் ஜேம்ஸ், ஆட்டோவில் பயணம் செய்த அருமைசெல்வம் ஆகியோர் பலத்த […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடை….? வெளியான முக்கிய தகவல்…!!!!

திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் 1992ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் நில உரிமையாளரான எ.வ.வேலு தரப்பில், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் திக் திக்!!…. தம்பியை சரமாரியாக “சுட்டுக் கொலை செய்த அண்ணன்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தம்பியை சுட்டு கொன்ற அண்ணணை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான   ஜெகதீஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டராமன் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கோதண்டராமன் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு  அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால்  ஜெகதீஷன்  சிறிது நாட்கள் கழித்து பிரித்து  தருவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் கோதண்டராமன் சொத்தை பிரித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பிளாஸ்டிக் பொருளா?…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடையின் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

 பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில்  அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகர்மன்ற  அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கார்த்திகேயன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக்  கவர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இளம்பெண் மீது வாலிபர் ஆசிட் வீச்சு…. “சாமியார் வேடத்தில் தலைமறைவு”…. கைது செய்த கர்நாடக போலீஸார்…!!!!

இளம் பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை கர்நாடக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும்  சுங்கத்கட்டே பகுதியில் வசித்து வரும் நாகேஷ் என்பவன் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வருகின்றார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் பணியாற்றி வருகின்ற நிலையில் நாகேஷ் அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் வேலை பார்க்கும் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த தென்னைமரம்…. பெண் பணியாளருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரம் விழுந்து பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் திடீரென கால்வாயில் விழுந்தது. அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்து கொண்டிருந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவரின் மனைவி சுதா, பார்த்திபன் என்பவரின் மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது தென்னைமரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த சொகுசு கார்…. கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் காதர்பாட்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீலா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காதர்பாட்ஷா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் அச்சரப்பாக்கத்தில் இருந்து வேலூருக்கு சொகுசு காரில் சுவீட் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.  இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பிருதூர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்செவலாம்பாடி கிராமத்தில் அருண்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் சேத்துப்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு பயந்து…. பிளஸ் 1 மாணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தேர்வுக்குப் பயந்து பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவன் களம்பூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனால்விக்னேஷை அவரது தாயார் படிக்க சொல்லிவிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த விவசாயி…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அந்தனூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வேலைகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்பள்ளிப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. 3 மாணவர்கள் காயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாராசூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது நண்பரான அபிஷேக் ஆகிய இருவரும் கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதேபோன்று அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் மகனான விஜய் என்பவரும் பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கடையில் எலி பிரியாணி தின்பது போல் பரவி வந்த வீடியோ”…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!

பிரியாணி கடை ஒன்றில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி தின்பதுபோல் வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று முன்தினம் பரவி வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஆய்வு செய்த பொழுது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள்”… விவசாயிகள் சாலை மறியல்…!!!!

நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள் நடப்பதால் சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருக்கும் மார்க்கெட் கமிட்டியில் அங்குள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றார்கள். அங்கு முதலில் கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகள் உள்ளே அடுக்கப்பட்டு கடைசியாக வருபவர்களின் மூட்டைகள் வெளியே அடுக்கப்பட்டு முதலில் கடைசியாக கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகளை எடை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கியவர் பிணமாக மீட்பு… இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் விசாரணை…!!!

வெம்பாக்கம் அருகில் ஏரியில் மூழ்கிய நபரை தீயணைப்புத்துறையினர் பிணமாக மீட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் இருக்கின்ற ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் செய்யாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய நபரை பிணமாக மீட்டுள்ளனர். இத்தகவலை அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரியாணி கடையில்…எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி… சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்…!!!

பிரியாணி கடை பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தாலுகாவில் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிறைய பிரியாணி கடைகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணியை வைத்து பரிமாறும் பாத்திரத்தில் இருக்கின்ற எஞ்சிய உணவை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் போட்டு விட்டார். இந்த வீடியோ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கரும்பு பாரத்துடன் கவிழ்ந்த டிராக்டர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கரும்பு பாரத்துடன் டிராக்டர் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து கரும்புகளை ஏற்றி கொண்டு டிராக்டர்ஓன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. இதனை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேத்துப்பட்டு சாலையில் திரும்பும் போது திடீரென டிராக்டர் டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?… சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயி சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் வைத்து மாதம்தோறும் விவசாயிகள்  குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விவசாயியான ராமன் என்பவர் சவக்குழிக்குள் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கருப்பன் -காசியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்களது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தகவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவு…. “விடுமுறை நாளான சனிக்கிழமையில் செயல்பட்ட 3 சார்பதிவாளர் அலுவலகங்கள்”…!!!!

சனிக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டது. வேலைக்கு செல்லும் மக்களும் பயன்பெறும் வகையில் வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமையில் பத்திர பதிவு மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதலில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இணை-2, சிங்கம் மற்றும் ஆரணி ஆகிய 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கியது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட சார்பதிவாளர் திருபுரசுந்தரி கூறியுள்ளதாவது, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் 3 பேர் பலி…. தி.மலையில் பரபரப்பு…!!

சுற்றுலா வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பால் பவுடர் நிறுவனம் அருகே தர்மபுரியில் இருந்து சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா வேனும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவம், பிரபு, மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற நகரமன்ற கூட்டம்…. ரூ.40 கோடி செலவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்….!!

நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் என்.ரகுராமன், துணைத்தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை பொறுத்து முன்வைத்த கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவத்திபுரம் நகராட்சியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ரூ.40 கோடி அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவியை மானபங்கம் செய்த இளைஞர்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

மாணவியை மானபங்கம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் காந்தி என்பவரின் 19 வயதுடைய மகன் பவன்குமார். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய அக்கா கால்பந்தாட்ட வீராங்கனை. இவரின் அக்காவுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனையான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் விளையாட்டு போட்டிகளின் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தோழிகளாக உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற டாக்டரின் தம்பி”…. பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மருந்தாளர் தற்கொலைக்கு முயற்சித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் பாஸ்கர். இவர் ஆரணியில் உள்ள புது மசூதி தெருவில் இருக்கும் இவருடைய அண்ணன் நக்கீரன் ஆஸ்பத்திரியில் மருந்து கடை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு அதே ஆஸ்பத்திரியில் இருக்கும் மருந்துக்கடையில் மருந்தாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரின் அண்ணன் டாக்டர் நக்கீரன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“துணி வியாபாரியை கொலை செய்த 5 பேர்”… பாய்ந்தது குண்டாஸ்…!!!!

வியாபாரியை கொலை செய்த 5 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பட்டேல் அப்துல் ரசாக் தெருவில் வாழ்ந்து வந்தவர் முகமத் என்ற துணி வியாபாரி. இவர் சென்ற மார்ச் 4ம் தேதி நல்லவன்பாளையத்தில் அவரின் நண்பர்களுடன் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திருவண்ணாமலையில் உள்ள தென்னை மர தெருவைச் சேர்ந்த சையது முகமது தரப்பினருக்கும் முகம்மத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பின் முகமத் மற்றும் அவருடைய நண்பர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஏரியை ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி”… பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்…!!!

ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடிசெய்ததை அகற்றும் பணியானது நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தாலுக்கா ஆராஞ்சி ஊராட்சியில் இருக்கும் ஏரி 97 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியானது ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அந்த ஏரியின் 40 ஏக்கர் பரப்பளவை அங்கு சுற்றி இருக்கும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்து வந்தார்கள். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கீழ்பெண்ணாத்தூர் துணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர்”…. போக்சோ சட்டத்தில் கைது…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகின்றாள். அதே பகுதியில் வசித்துவரும் மார்பின்சிரில் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனிடையே அதே பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவனும் அந்த மாணவியை சென்ற ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. லாரியின் சக்கரத்தில் சிக்கிய பரிதாபம்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செ.நாட்சிபட்டு கிராமத்தில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரசாத் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். இந்நிலையில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி பிரசாத் தூக்கி வீசப்பட்டு லாரியில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடக்க இருந்த திருமணம்…. மணமகள் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுகாமூர் பகுதியில் 25 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்த நிலையில் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் தங்கி வந்துள்ளார். அந்த பெண்ணை அவரது பெற்றோர் சமாதானம் செய்து அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆரணி நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மூதாட்டி…. ஏரியில் பிணமாக மீட்பு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்சீசமங்கலம் பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் மேரியின் மகன் சகாயநாதன் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் தேடி வந்துள்ளார். ஆனால் மேரி கிடைக்காததால் சகாயநாதன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நோயால் அவதிப்பட்டு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூரில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மிக்கேல், ரேஷ்மா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நந்தினி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் நந்தினி சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்து […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்…. திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்….!!!!

திருவண்ணாமலையில் நடக்கும் பிரசித்தி பெற்ற விழாக்களில் சித்ரா பவுர்ணமிக்கு தனி சிறப்பு உண்டு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2806 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சித்ரா பவுர்ணமி செல்ல இன்று அதிகாலை 2.23 மணி முதல் நாளை அதிகாலை 1.17 மணி வரை உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் குஷியோ குஷி…. இங்கு இன்று 66 கட்டணமில்லா பேருந்துகள்…. வெளியன் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி இன்று  (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தின் முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் மூன்று நாட்கள் தலா 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் மக்களின் வசதிக்காக திருச்சி, சேலம், கடலூர், வேலூர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பிளஸ்டூ மாணவியை கடத்திய தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் 17 வயது மாணவியை ராட்டினமங்கலம் கிராமத்தில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆட்டோ-கார் மோதல்…. விபத்தில் சிக்கிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஐஸ்வர்யா, விந்தியா, சுவாதி ஆகிய 3 பேரும் ஆரணியில் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் ஆரணியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்கின்றனர். இந்நிலையில் நெசல் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் உள்பட 4 பேர் ஆரணி பகுதியில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவருடைய ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சந்தைமேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தைமேடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செங்குணம் பகுதியில் வசிக்கும் ஜான்பாஷா என்பதும் அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொழிலாளி தவறவிட்ட பர்சை… மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்… துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு…!!

தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகில் அழகுசேனை பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (40). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் நேதாஜி மார்க்கெட்டில் பொருள் வாங்குவதற்காக நியூ சிட்டிங் பஜார் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருடைய பர்ஸ் தவறிவிட்டது. அந்த பர்ஸில் ரூ 11,000 மற்றும் ஏ.டி.எம், பான் கார்டு இருந்தது. இதுதொடர்பாக புருஷோத்தமன் வேலூர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லரைபாடி பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நதியா கணவரிடம் கோபித்து கொண்டு திருவண்ணாமலை டவுன் பே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் நீப்பத்துறைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொட்டக்குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அனிதாவை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம்…. 6000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி….!!!!

திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமி விழா நடைபெறுவதால் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும், […]

Categories

Tech |