பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தினகரன் நரியம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் உரம் போடும் பணிக்கு சென்றிருந்தார். அப்போது தினகரனை பாம்பு கடித்துவிட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தினகரனை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு […]
