Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர் தான் இறைச்சியை விற்பனை செய்தது…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட வனத்துறையினர்….!!!!

காட்டுப்பன்றி இறைச்சியை  விற்பனை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் இருக்கும் விவசாய பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது அதை சிலர் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினருக்கு பனைஓலைபாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் காட்டுப்பன்றியை  வேட்டையாடி அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்…. நடைபெற்ற பேரணி…. கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்….

கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி பேரணி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில்  பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், துணை தலைவர் திலகவதி செல்வராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன், சி.எஸ். ஐ திருச்சபை ஐசக் கதிர்வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்களை  எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தூய லூர்தன்னை திருதளத்திலிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. குடித்துவிட்டு ரகளை செய்த ஓட்டல் உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் ஓட்டல் ஒன்று  அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் நேற்று சாலையில் மது  குடித்துவிட்டு அதே பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். மேலும்  தகாத வார்த்தை பேசியுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை தடுத்துள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மின்சாரம் தாக்கி” வயர்மேன் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனான   குப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விழுப்புரம் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தில் புதிய மின் இணைப்பு தருவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென குப்பனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குப்பனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. நிர்வாணமாக சுற்றி திரியும் சாமியார்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த காவல்துறையினர்….!!!!

கிரிவலம் செல்லும் பாதையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் ஒருவர் மது குடித்துவிட்டு நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் இதே போல் ஒருவர் மது குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டுள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த நபரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட காவல் துறையினர் கிரிவலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவர் சங்கத்தினர்…..!!!!

ஆலையை  முற்றுகையிட்டு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின்  முன்பு  தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது பா.ம.க. மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 32 கோடி நிலுவை தொகையை உடனடியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அலுவலர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

 கல்வி அலுவலர் சந்தோஷ் பள்ளியில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கல்வி அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கல்வியாளர் சந்தோஷ் பள்ளியில் அமைந்துள்ள கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம்….. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால்  தேர் சேதமடைந்துள்ளதால் கடந்த 18  ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் திருவிழா குழுவினர்கள் இணைந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அடி உயரமுள்ள மரத்தேரை உருவாக்கினர். இதனையடுத்து கடந்த வாரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் பிறந்தநாள்”…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் கட்டிட தொழிலாளியான மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தன்சிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தன்சிகாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது  மகேந்திரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த ஜெய்ஸ்ரீ மகேந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகள்….!!!!

விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த  பள்ளியில் வைத்து நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதரன், விவசாயி பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், இளமாறன், நந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் விதைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கூறியதாவது. விவசாய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகளை அடித்து கொலை செய்த தாய்… பெரும் பரபரப்பு…!!!!!!!!!!

மகளை அடித்து கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரடாப்பட்டு கிராமத்தில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்ன தேவ் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பூபாலனுக்கும் அவரது மனைவி சுகன்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  சுகன்யா தனது மகள் ரித்திகாவை தாக்கி வந்துள்ளார். அதேபோல் நேற்றும் பூபாலனுக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனைஓலைப்பாடி கிராமத்தில் கூலித்தொழிலாளியான காசிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று செங்கம்-போரூர் நெடுஞ்சாலையில் தனது மொபட்டில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் காசிவேலின் மொபட் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்ப்பதற்கு சென்ற குடும்பம்….. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரளுர் கிராமத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகனும், ஆர்.சந்தியா என்ற மகளும் இருந்துள்ளனர். தற்போது சிவசங்கர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து   சிவசங்கர் தனது குடும்படத்துடன்  உறவினர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆர்.சந்தியா   அதே பகுதியை சேர்ந்த கவியரசன், விந்தியா, கே.சந்தியா  ஆகிய  6  […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு நியாயம் வேண்டும்…. காதலியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து அன்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால்  கிராம மக்கள் அங்கு கூடியுள்ளனர். இந்த நிலையில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக ஆரணி நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர் பைக்கில் சுற்றி  திரிந்ததை  போலீசார் கண்காணித்துள்ளனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஒரு வீட்டின் அருகே பைக்கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை காலை 10 மணிக்கு….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி 14 கி.மீ கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11ம் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கிறது. இதனை காலை 8 மணி முதல் மாலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பாலூட்டும் தாய்மார்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்….!!!!

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பெருமாள் பிள்ளை, துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதரன்,  மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், மகப்பேறு பிரிவு துணை தலைவர் அருமைக்கண்ணு, கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பம்…. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வலசை பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மதுமிதா என்ற மகளும், அனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பழனி தனது குலதெய்வ கோவிலுக்கு  மனைவி மற்றும் குழந்தைகளுடன்   மோட்டார் சைக்கிளில் காப்புக்காடு சாலையில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பழனியின் மோட்டார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலாச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சிலர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் வாலிபர்  ஒருவரின் பிணம் பாதி  எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கோகுலராமனிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோகுலராமன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: குளவி கொட்டியதில் விவசாயி பலி…. பெரும் சோகம்….!!!!

குளவி கொட்டி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூலத்தாங்கள் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன்  கொள்ளைமேடு வழியாக விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குளவி கூடு திடீரென கலைந்து  அவ்வழியாக  சென்றவர்களை கொட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 15 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு”…. இந்த தேதிகளில் தான் கலந்தாய்வு நடைபெறும்….. அறிக்கை வெளியிட்ட கல்லூரி முதல்வர்…..!!!!

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கல்லூரியில் இந்த ஆண்டில்  சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடைப்பெறுகிறது. அதன்படி வருகின்ற 10-ஆம் தேதி முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைத்து கல்வி நிறுவனங்களும் உரிமம் பெற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள்,  தொண்டு நிறுவனங்கள் மற்றும்  பிற அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி, பெண்கள்  தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் போன்றவை 2014-ஆம்  ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் அரசின் முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும். அதேபோல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா?…. வாலிபரிடம் பணம் பறித்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வாலிபரிடம்  பணம் பறித்து  சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள என்.கே. தாங்கல்  கிராமத்தில் வில்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4- ஆம் தேதி தொட்டியாந்தொழுவம் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து  கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வில்வநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் ஏன் இந்த பக்கம் வந்தீர்கள். நான்  யார் தெரியுமா? என கூறியுள்ளார். மேலும் அவர் தான் போலீஸ் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பயிர்கள் நீண்ட காலம் பயன் தரும்….. அதிரடியாக ஆய்வு செய்த வேளாண்மை துறை இயக்குனர்….. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை…..!!!!

விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகாப்பாடி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். இதில் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்…. நடைபெற்ற மரக்கன்று நடும் விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , குளம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், உதவி திட்ட இயக்குனர் உமா, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் மா, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

1 வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்….. நடைபெற்ற தாய்ப்பால் வார நிகழ்ச்சி…..!!!!!

தாய்ப்பால் வார விழா நடைபெற்றுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவானது மருத்துவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் செவிலியர் ராதா, அமுதா, ஜெயந்தி, ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாலவன், லோகநாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி,  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என  பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மருத்துவர் நிரஞ்சன் கூறியதாவது. குழந்தைகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!!

காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட் தலைவர் வி. பி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பொன்னையன், நகர சபை உறுப்பினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வயிறு வலிக்கு…. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று சத்யாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால்  அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யாவிற்கு பிரசவ வலி  அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பொக்லைன் வாகனம் தலையில் விழுந்து “வாலிபர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

பொக்லைன் வாகனம்  தலையில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோணிபாய் என்பவர்  பொக்லைன் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென பொக்லைன் வாகனம்  பழுதாகியுள்ளது. இதனால் சந்தோணிபாய் ஜாக்கி எந்திரத்தின் மூலம் பொக்லைன்  வாகனத்தை மேலே தூக்கியுள்ளார். அப்போது திடீரென பொக்லைன் வாகனம் சந்தோணிபாயின்  தலை மீது விழுந்துள்ளது. இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தின் நடுவே தத்தளித்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

காட்டாறு வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐமுனாமரத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன்  நீர்வீழ்ச்சியில் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் சில இடங்களில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் நம்பியம்பட்டு ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள பேராறு தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்கின்றது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு…. ஆற்றில் குதித்த தாய்….. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்….!!!!

திருவண்ணாமலை சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரசுராமன்(30), அமுதா (27) தம்பதி. இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). நேற்று மதியம் அமுதா தனது பிள்ளைகள் மூன்று பேரையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு தென்பெண்ணை ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என்ன ஒரு தைரியம்” கள்ளச்சாவி மூலம் பூட்டை திறந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை திருடிய பெண்ணை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரநகர் 3-வது தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லட்சுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மக்கள் நல பணியாளர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் மக்கள் நல பணியாளரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு  மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் சக்கரவர்த்தி அந்த கம்பியை தனது காலால் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது டிராக்டரில் வந்தவாசி-ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் பழனியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்களா?…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…. வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில்   ஒரு பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின் படி நகராட்சி  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசியில் இருந்து பெரிய கொழப்பலூருக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வந்தவாசி- ஆரணி செல்லும் சாலையில் நம்பேடு கிராமம் அருகில் வரும்போது எதிரில் வந்த மாட்டு வண்டிக்கு வழிவிட டிராக்டரை திருப்பினார். அப்போது திடீரென டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அறியப்பாடி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக காமாட்சி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேல்முருகன் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேல்முருகனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மன வேதனையில் இருந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்நேத்தபாக்கம் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகனான கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க 2 வருடங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் ஆடி மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மனவேதனையடைந்த கார்த்திக் கடந்த 30-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி திருமணம்…. பெற்றோர் அளித்த புகார்…. டிரைவர் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேங்கபுத்தரி கிராமத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கடந்த 23-ஆம் தேதி வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டுக்கு வராததால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவில் விழாவில் குவிந்த பொதுமக்கள்…. நகையை அபேஸ் செய்த 2 பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு ஊராட்சி ஏ.சி.எஸ். நகரில் புதிதாக வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் லட்டு பிரசாதம், அன்ன பிரசாதம் ஆகியவற்றை வழங்கும் போது அதிகளவில் குவிந்துள்ளனர். அதனை பயன்படுத்தி பல பெண்களிடம் கூட்டத்திற்குள் புகுந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. சாலையில் தேங்கும் மழைநீர்…. கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு பகுதியில் வீரகோவில் சாலையில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த சாலையில் மழைநீர் மற்றும் கழிவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் தேரோட்டம்…. நாளை தொடங்கவிருக்கும் முதல் உற்சவம்…. அதிகாரிகள் ஆய்வு….!!

18 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடைபெற இருப்பதால் தேர் மற்றும் தேர் செல்லும் பாதையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள தேர் சிதிலமடைந்தது. இதனால் 18 ஆண்டுகள் கழித்து புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரத்தில் பெரிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் உற்சவம் நாளை தொடங்க இருக்கிறது. மேலும் வருகிற 9-ஆம் தேதி இரவு தேரோட்டமும், 10-ஆம் தேதி பகல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மினிலாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் நாடகக் கலைஞரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வாழவச்சனூருக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது வாழவச்சனூரிலிருந்து தண்டராம்பட்டு நோக்கி சென்ற மினிலாரி ரமேஷ் ஒட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மூதாட்டி…. காணாமல் போன தங்கநகை…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கநகை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இவர் இரும்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து மெய்யூரில் இருந்து ஆரணிக்கு பேருந்தில் வந்தார். அதன்பின் ஊரில் உள்ள தனது பேத்தி சினேகாவை பார்ப்பதற்காக சேவூருக்கு பேருந்தில் ஏறினார். அதன்பின் சேவூர் பேருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் ஆரணியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியப்பாடி அருகில் சென்று கொண்டிருந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த தொழிலாளி பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தொழிலாளி பிணம் மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை உடனடியாக மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசனும் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாவும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி வெங்கடேசன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை, பணம்…. விவசாயி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போந்தை கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை தனது மனைவியுடன் போந்தை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் கடந்த 24-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மகளின் வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

கோவில் இருந்த இடத்தில் டீ கடையா?….. 9 மாதங்களுக்குள்….. அறநிலையத் துறைக்கு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பாலி தீர்த்தம் அருகில் அமைந்திருந்த பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து காபி கடை அமைத்துள்ளனர் என்று கூறி தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஆக்கிரமிப்பு அகற்றி இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கோவில் நிலத்தில் காபி கடை அமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட […]

Categories

Tech |